Monday, 8 October 2018

ஆண்கள் படிக்கவேண்டாம்! பெண்கள் பார்க்க‍வே வேண்டாம்!

ஆண்கள் படிக்கவேண்டாம்! பெண்கள் பார்க்க‍வே வேண்டாம்! – நீண்ட ஆணுறுப்பின் . . .

நீண்ட ஆணுறுப்பின் நூதன அமை ப்பும் மற்றும் கற்பின் வரலாறும் – அரியதொரு தகவல்
திமிர்த்த மார்புகளைத் திரும்பிப் பா ர்க்காதவர்கள், இடை: புட்ட விகி தாச்சாரம் கவனிக்காதவர்கள், ஸ்கூட்டி பெண்ணை அரை மீட்டர் இடைவெளியில் பைக்கில் துரத்தா தவர்கள் இதைப்படிக்கவேண்டாம். காரணத்தைக் கடைசியில் சொல் கிறேன்.
மேற்கின் போர்ன் இலக்கியம் மற் றும் திரைப்படங்களில் ஒரு கறுப்ப ன் தோன்றி நம்மூர் ரித்தேஷ் துப் பாக்கி உருவுவது போல் தன் அண் டுராயர் விலக்கி உறுப்பைக் காட்டு வான். தசாவதாரம் என்பது போல் எதிருலுள்ள பருவப் பெண்ணோ,
பதிவிரதையோ நெட்டுயிர்த்து எச் சில் முழுங்கி அவனிடம் சரண் புகு வார்கள். கறுப்பர்களின் நீண்டு வி டைத்த குறி பற்றிய மித்துதான் இத் தகைய காட்சிகளுக்குப் பின்ன ணி.
வேர் நீளமான உறுப்புகொண்டு மட் டுமே பெண்ணைத் திருப்தி அடைய வைக்க முடியும் என்ற பாமரத்தன மான கற்பனைதான். பெண்ணுறுப்பின் அதிஉணர்வு நரம்புப் பின்ன ல்கள் இரு உள், வெளி உதடுகள் மற்றும் கிளிட்டோரிஸ் எனும் நுண் குறியில்தான் உள்ளன. ஆழ த்தில் இந்த உணர்வுகள் இருக்கா து. இருட்டில் தாத்தா கண்ணாடி தேடும் விளையாட்டு மட்டும்தா ன் அது. உறுப்பு நீளப் பருமனுக்கு வேறொரு நிஜ நோக்கம். விந்தை கருமுட்டையின் அருகில் கொண்டு சேர்ப்பது.
ஆன்மீகவாதிகளில் காந்தி விந்தை அடக்கினா ல் ஆற்றல் விகாசிக்கும் என்று நம்பினார். பால குமாரன் தனது கண்ணன் பற்றின நாவ லில் வாசுதேவன் தேவகி காம உணர்வின்றிக் கூடிய தாக ஒருமுறை குறிப்பிட்டார். புணர்ச்சி இன்றிப் பிறந்தவர் ஏசு.
புணர்ச்சிக்கு இன்ப நுகர்தல், பிறப்பு அறுத்தல், சுவர்க்க வாசல் அப் பாற்பட்டு சில முக்கிய நடைமுறை நோக்கங்கள் உள்ளன. புணர்ச்சி ஒரு பெரும் அரசியல் ஆட்டம்.
கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் அதிரடியாய் வளர்ந்து விட்டோ ம், ஆனால் நம் உடல் இன்னும் கற் காலத்தில் இருந்து விழிக்கவில் லை. உதாரணமாக உங்களிடம் ஒரு வருட த்துக்கான உணவுசேகரிப்பு இருக்கும். ஆனால் உணவிலிருந்து ஆற்றலை கொழுப்பாக உங்கள் தொப்பையில் உடல்சேமிக்கும். நாளை பஞ்சம் வந்து விட்டால் என்ற பயத்தில். அம்பானியி ன் உடல்கூட இதைச் செய்யும் என்பது தான் நகை முரண். அடுத்து உங்கள் மனமும் இது போல் சம்மந்த மின்றிச் செயல்படும். உங்க ளுக்குத் தோல்வி வருகிறது. அடுத்து மன அழுத்தம். உடனே உரு ளைக்கிழங்கு வறுவலை, ஜிலேபி, சாக் லேட்டை நாடுவது ஏன்? உடனடி ஆற்றலுக்கும் நீங்கள் தீர்க்கவேண்டிய வாழ்வியல் பிரச்சினைக்கும் என்ன சம்மந்தம்? வனத்தின் ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டிய ஆதிமனிதனின் ஆற்றல் தேவையை தொடர்புறுத்தியே இதைப் புரிய முடியும்.
உங்க மனைவி ஒரு கற்பின் கனலி. ஆனாலும் குறியைச் செலுத்தி பின் வாங்கி மீண்டும் செலுத்தும் கஜினி முகமதுமு றை மற்றும் உங்கள் ஆணுறுப் பின் வாய்ப்பகுதிக்குப் பின்னே உள்ள கழுத்து போன்ற கரைமேடு அமைப்பால் நீங்கள் உங்கள் மனைவியை நீங்கள் சந்தேகிக்கிறீர் கள் என்று பொருளாகிறது.
ஏன்? இந்தப் புணர்ச்சி பிரயத்தனம் மற் றும் வடிவாக்க நூதனத்தின் பிரதான நோக்கங்கள் உங்கள் மனைவியின் புழையில் தேங்கியு ள்ள சற்று நேரத் துக்கு முன்பு புணர்ந்த கள்ளக் காதல னின் விந்தை அகற்றுவதே. கள்ளக் காதலன் இல்லை என்கிறீர்களா? ஆனால் நம் மனித வரலாற்றின் முக்கிய அக்கறையே பரம பதம் அடைவதல்ல கள்ளக் காதலனோ டு மோதுவது அல்லது அவனை சமாளிப்பதாக இருந்துள்ளது.
ஆண் உறுப்பின் வடிவத்தை எடுத்து க்கொள்ளுங்கள். இது ஒரு ஆப்பின் வடிவை ஏறத்தாழக் கொண்டுள்ள து. உறுப்பின் தலைப் பாகம் சுற்றள வில் தண்டைவிடப் பெரிது. உறுப்பி ன் தலையின் கழுத்துபோன்ற கரை மேடு அமைப்பும் சேர்ந்து கொள்ள பிளாஸ்கை அலம்பும் பிரஷ் போ ல நம் ஆணுறுப்பு வேலை செய்கிறது. உங்கள் பிளாஸ் கை சுத்தம் செய்யப் பயன்படும் முன்-பின் இயங்கு முறை அல்குல் துளைப்பு முறைமையுடன் எவ்வளவு ஒத்துள்ளது யோசி யுங்கள். இது அன்னிய விந்தை சமர்த்தாய் வெளி யேற்றும் முறை.
இன்னொரு விசித்திரமான தகவல்: ஒரு சராசரி சிம்பன்சியின் குறி யை விட இரட்டிப்பு நீளம் மனித ஆணினுடையது. நீளமான உறுப் பால் பெண்குறிக்குள் முழுக்க பொ ருந்தி பழைய விந்தை வெளியே ற்ற முடியும். சிம்பன்சிக்கு இந்த ஆப்பு வடிவ வசதியும் இல்லை.
மனித இருப்புக்கு அவசியமான குணாதிசயங்கள், உடற் கூறுகள் மட்டுமே நிலைக்கும் என்பது ஒரு பரிணாம விதி. உதாரணமாய் கற்காலத்திலிருந்து நம் மூளை அள வு பெரிதும் அதிகரித்துள்ளது. பரிணாமத்தில் அ டுத்து அளவில் அதிகரித்தவை நம் சுந்தரலிங்க ங்கள். நூற்றாண்டுகளாய் குறியின் அளவு, அத ன் கரைமேடு அமைப் புடன் முன்-பின் துளைப்பு முறையும் நிலைத்துள்ளது. இது ஒரு சங்கட மான விசயத்தை நமக்குச் சொல்லுகிறது. நம் பெண்கள் ஆதி யிலிருந்து கள்ள உறவில் ஈடு பட்டு வந்துள்ளனர். ஏனென்றால் லிங்கத்தின் பணி விந்து பாய்ச்சல் மட்டுமல்ல. அது ஒரு விந்து வெளியேற்றும் கருவி.
இந்த அமைப்போ இயங்கு முறையோ ஆதிமானிட வாழ்வின் எச்சம் மட்டுமே என்று சொல்லலாமா? இன்று நாம் கற்பொழுக்கத்தை கலாச்சார ரீ தியாய் நுட்பமாய்ப் பாதுகாக்கிறோம், தா லியால் நினைவுறுத்துகிறோம், தொடர் ந்து மதத் தீவிரவாதத்தால் கண்காணிக் கி றோம். பிறகு எதற்கு நமக்கு ஒரு பழ ப்பூச்சியின் தந்திரம்? ஆனால் ஆய்வுகள் கற்பொழுக்கப் பதற்றம் ரொம்ப சிக்கலா ய் நம் புணர்ச்சி முறைமையுடன் பிணைந்துள்ளதைச் சொல்கின்ற ன.
கேலப் மற்றும் பலர் (2003) 600க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளின் உடலுற வு முறைமைகளை ஆய் ந்தனர். இந்த இளைஞ இளைஞிகள் ஜோடிமாற் றிப்புணர்ந்தபோது, து ணைமீது மற்றபடி கள்ள உறவு சந்தேகம் எழுந்த போது அல்லது ஜோடி யை வெகு காலம் பிரிந் து மீண்டும் சந்தித்த போ து, இவர்களில் ஆண்கள் ஆழ்ந் த மூர்க்கமான பெண்குறி து ளைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று சூழல்களிலும் பாலுறவு விசுவாசம் பற்றின கேள்விகள் ஆணுக்கு எழுகின் றன. ஆழமாய், வேகமாய் துளைப்பதன் மூலம் அவன் பழைய விந்தை (இருக்கிறதோ இல்லை யோ) தன்னுணர்வின்றி வெளியேற்ற முயல் கிறான்.
கோல்ட்ஸ் மற்றும் ஷேக்கல்போர்டின் (அச்சில் உள்ளது) ஆய்வு விந்து வெளி யேற்றுதல் விழைவுக்கான மற்றொரு சமூகச் சூழலைக்காட்டுகிறது. இல்லா ளை சந்தேகப்படும் கணவன்கள் உடன டி அவளுடன் புணர முற்படுகின்றனர். மனைவியை வன்புணர்ச்சி செய்த பெரும்பாலான கணவர்கள் இத்தகைய சந்தேகிகள் என்கிறது இவ ர்களின் ஆய்வு முடிவு. டால்ஸ்டாயின் அன்னா கரனினாவில் அன் னாவின் கள்ள உறவை அறியும் அலெக்செ அலெக்சொண்டு ரோ விச் கெரனின் அவளை வன்பு ணர முயலும் இடம் நினைவு ள்ளதா? அங்கு அவனுக்கு தன் ஆண்மையை நிரூபிப்பது தா ண்டி உள்ளூர மற்றொரு நோ க்கம் இருந்துள்ளது.
குறியின் முன்தோல் நீக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் அதிக விசை யூக்கத்துடன் அல்குல் புணர்ச் சியில் ஈடுபடுகின்றனர். மேலு ம் குறி அதிக ஆழத்திற்கு து ளைத்து, மீண்டும் கழுத்துப் ப குதி வரை மீட்டு வருகின்றனர் (ஓஹரா மற்றும் ஓஹரா ( 1999)). ஓஹரா மற்றும் ஓஹ ரா முன்தோல் நீக்கின, நீக்காத ஆண்களிடம் உறவு கொண்ட 139 பெண்களை ஆய்ந்தனர். இவர்களில் 73% மேற்கூறிய தகவலை உறுதிப்படுத்தினர். லௌமன் மற்றும் பலரி ன் (1997) ஆய்வும் இதை உறுதி செய்கிறது. முன் தோல் நீக்கப்பட்ட ஆணின் புணர்ச்சி நடவடி க்கைகள் மாறுகின்றன. அவனது குறியின் கூருணர்வு குறைகிறது. உறுப்பி ன் தலைப்பகுதிச் சுற்றளவு முன்தோல் அற்ற தண்டினுடையதைவிட அதிகரிக்கிற து. இதுவே அவனது அல்குல் துளைப்பு கால நீட்டிப்பு, நீண்ட உள்செலுத்தல்-வெ ளியேற்றச் செயல்முறையின் காரணம். இதனால் முன்தோல் நீக்கப்பட்டவருடன் பு ணர்ந்த பெண்களின் புழையின் கசிவு பெரு மளவில் வெளியேற்றப்பட்டு வறட்சி ஏற்படுகிறது. இந்தப் பெண்கள் குறி எரிச்சல், வலி ஆகிய புகார்கள் சொல்கிறார்கள் (ஓஹரா மற்று ம் ஓஹரா (1999)). கசிவு நீர் அகற்றலிலிருந்து ஆண்குறி சிறந்த விந்து அகற்றல் கருவி எனபது நிரூபணமாகிறது.
முன்தோல் நீக்கிய உறுப்பு இவ்விசயத்தில் திறனு றுதி மிக்கது. பிளெடெக் மற்றும் பலர் (2002) ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்கிறார்கள்: முன்தோல் நீக்கியவ ர்களின் குழந்தைகளிடம் பெற்றோரின் சாயல் அதிகம்.
இந்த முன்தோல் விவகாரத்தை பரவ லாய் ஆய்ந்து விவாதித்துத் தான் நாம் தீர்மானிக்க முடியும். அனுபவஸ்தர் கள் எழுதுங்கள்.
நம் ஊரில் தங்க நாணயம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பரிசுப்பொருட்களு க்கு அடுத்த படியாய் சுளுவாய்க் கி டைப்பது வீட்டு வேலை மற்றும் மக ப்பேற்றுக்காய் மனைவி. வேறு எதை அடைவதற்கும் குறைந்தபட்ச திறமை , உழைப்பு, அதிர்ஷ்டம் வேண்டும். எ ன்னை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கால் நொண்டி. என்னை மணப்பதற் கு இரண்டு பெண்கள் தயாராய் இருந் ததாய் அம்மா சமீபத்தில் சொன்னாள். அதுவும் வரதட்சணை தந்து. எனக்குக் கொஞ்சம் எச்சில் ஊறினாலும் போராடி காதலித்து மணந்ததுதான் சாதனை; அந்த சாகசம் இல்லாமல் பெண்ணை அடைவது குமாஸ் தாத்தனம் என்று நினைத்துக் கொண்டே ன். வாழ்வில் ஒரு பெண்ணைக் கூட கவர முனையவோ, சுயமுயற்சியில் அடையவோ செய்யாத கொ டானு கோடி மந்தவேக மனிதர்கள் தினமும் ஊத்தை டிபன் பாக்சுடன் மாலை வீடு திரும்பும் இந்த ஆமைப் பந்தயச் சூழலில் நம் குறி மட்டும் சோராமல் தீவிர விந்துப் போட் டியிடுகிறது. ஜட்டிக்குள் இருட்டடிப்பு செய்யப் பட்ட பெரும் வரலாறு இது.
ஆணுறுப்பின்முன் இந்த மகா பிரபஞ்சத்தின் அனாதிகோடி உயிர்கள்சார்பில் நாம் தலை வணங்குவோம். 
=> அபி

பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌ர் ம‌ட்டு‌ம் ‌வி‌தி‌வில‌க்கா?

பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌ர் ம‌ட்டு‌ம் ‌வி‌தி‌வில‌க்கா?


பெ‌ண்ணா‌ய் ‌பிற‌ந்‌திட மாதவ‌ம் செ‌ய்‌திட வே‌ண்டு‌ம் எ‌ன்று வா‌‌க்கு இரு‌க்‌கிறது. ஆனா‌‌ல் பெ‌ண்ணா‌ய் ‌பிற‌ந்தவ‌ள், அவளது பெ‌ற்றோரு‌க்கு‌க் கூட உதவ முடியாத ஒரு ‌நிலை த‌ற்போது சமுதாய‌த்‌தி‌ல் உ‌ள்ளது.

அதாவது, பெ‌ற்றோ‌ரி‌ன் சொ‌த்‌தி‌ல் சம ப‌ங்கு தர வே‌ண்டு‌ம் எ‌ன்று பெ‌ண்‌ணி‌ற்கு உ‌ரிமை வா‌ங்‌கி‌த் த‌ந்த இ‌ந்த சமூக‌ம், அ‌ந்த பெ‌ண்ணா‌ல் பெ‌ண்ணை‌ப் பெ‌ற்ற பெ‌ற்றோரு‌க்கு எ‌ந்த ஆதாயமு‌ம் ‌கிடை‌க்க வ‌ழி செ‌ய்ய‌வி‌ல்லை.

ஒரு ஆ‌‌ண் குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு சே‌ர்‌த்து ஆயு‌ள் கா‌ப்‌பீடு எடு‌த்தா‌ல், அது அ‌ந்த ஆ‌ணி‌ன் மனை‌‌வி, குழ‌ந்தைக‌ள் ம‌ற்று‌ம் பெ‌ற்றோரையு‌ம் உ‌ள்ளட‌க்‌கியதாக இரு‌க்கு‌ம். ஆனா‌ல், அதே சமய‌ம் ஒரு பெ‌ண் எ‌ன்றா‌ல் அவளது குடு‌ம்ப‌ம் எ‌ன்பது அவளது கணவ‌ன் ம‌ற்று‌‌ம் குழ‌ந்தைக‌ள் ம‌ட்டுமே. இ‌‌தி‌ல் பெ‌ண்‌ணி‌ன் தா‌ய், த‌ந்தைய‌ர் வரமா‌ட்டா‌ர்க‌ள்.

அதே‌ப்போல, அலுவலக‌த்‌தி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் ஒரு ஆணு‌க்கு ஈ.எ‌ஸ்.ஐ. ‌‌பண‌ம் ‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு, அத‌ற்கான சேவையை‌ப் பெறுவாரானா‌ல் அவரது தா‌ய், த‌ந்தை‌க்கு‌ம் அது பொரு‌ந்து‌ம். இதுவே ‌திருமணமான பெ‌ண் எ‌ன்றா‌ல் அ‌தி‌ல் அவளது கணவ‌ன் ம‌‌ற்று‌ம் குழ‌ந்தைக‌ள் ம‌ட்டுமே இட‌ம்பெறுவ‌ர். (த‌ற்போது இது மா‌ற்‌றியமை‌க்க‌‌ப்ப‌ட்டு வரு‌கிறது)

இதே‌ப்போல, ஒரு பெ‌ண் தனது ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு தா‌ன் ‌பிற‌ந்த ‌வீ‌ட்டை எ‌ந்த வகை‌யிலு‌ம் ஆத‌ரி‌க்க இ‌ந்த சமூக‌ம் வ‌ழி செ‌ய்‌ய‌வி‌ல்லை.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ஒரு பெண் தன்னுடைய பிறந்த வீட்டிற்கு ஆதரவாக இருப்பதை அவளுடைய திருமணம் மாற்றி விடாது என்று மும்பை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌மவரலா‌ற்று ‌சிற‌ப்பு ‌மி‌க்க தீர்ப்பளி‌த்து‌ள்ளது.

கடந்த 1994-ம் ஆண்டு மராட்டிய அரசு சட்டத்தின்படி, அரசுத் துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணியின்போது இறந்து விட்டாலோ அல்லது முன்கூட்டியே ஓய்வு பெறும் பட்சத்திலோ, அவர்களுடைய மக‌ன் அல்லது மகள் அல்லது சட்டப்பூர்வ உரிமை பெற்ற வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும். ஆனால் பெண் பிள்ளையாக இருக்கும்பட்சத்தில், அவர் திருமணமாகாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவருக்கு வேலை கிடைக்கும்.

இந்த சட்டத்தின்படி புனேயை சேர்ந்த மேதா பார்கே என்ற பெண்ணுக்கு அரசு வேலை தரப்பட்டது. அவருடைய தந்தை முன்கூட்டியே ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மேதா பார்கேவுக்கு வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் காத்திருப்பு பட்டியலில் இருந்த பிறகு அவருக்கு வேலை கிடைத்தது. இந்த 3 ஆண்டு காலத்தில் அவருக்கு திருமணம் நடந்து விட்டது.

எனவே இதனை காரணம் காட்டி கடந்த 2005-ம் ஆண்டு, டிசம்பர் 21-ந் தேதி அன்று மேதா பார்க்கர் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

Wednesday, 1 October 2014

பெண்களுக்கு எந்த மாதிரி ஆண்களை பிடிக்கும்?

பெண்களுக்கு எந்த மாதிரி ஆண்களை பிடிக்கும்?

பெண்களை கவர்வதற்கு ஆண்கள் என்னென்ன முயற்சிகள் எல்லாமோ செய்வது உண்டு. அவர்கள் இப்படி கஷ்டப்பட வேண்டாம். எந்த மாதிரி ஆண்களை, பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆய்வு ஒன்றை நடத்தி தகவல் வெளியிட்டு உள்ளனர். அதை மட்டும் பின்பற்றினால் போதும்.

ஆய்வு நிறுவனம் ஒன்று இது பற்றி இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ், ஆகிய நாடுகளில் இது பற்றி ஆய்வு நடத்தியது.

இதில் நன்கு முகச்சவரம் செய்திருந்த ஆண்களையே எங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறினார்கள். அதே போல தலைமுடியை நன்கு சுத்தம் செய்து அலங்காரம் செய்து இருப்பவர்களையும் பிடிக்கும் என்றனர். புதர்போல தாடி வைத்து இருப்பவர்களை பிடிக்காது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருந்தது.

ஆனால் முகச்சவரம் செய்த பின் அடுத்த ஒன்றி ரண்டு நாட்களில் கொஞ்சமாக முடி முளைத்து இருக்கும் ஆண்கள் “செக்ஸ்” ரீதியாக கவர்வதாக அதிக அளவு பெண்கள் தெரிவித்தனர். இதில் மும்பையை சேர்ந்த 64 சதவீத பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் மீது தங்களுக்கு “செக்ஸ்” ஆர்வம் இருப்பதாக தெரிவித்தனர்.

சென்னையை சேர்ந்த 83 சதவீத பெண்களும் மும்பையை சேர்ந்த 72 சதவீத பெண்களும், நன்கு முகச்சவரம் செய்த ஆண்களுக்கே முத்தம் கொடுக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

மார்பகம் பெரிதாக ( Breast Develop )


மார்பகம் பெரிதாக ( Breast Develop )

கடந்த வாரம் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் வெளிவந்த வினா ஒன்று


நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை 50 கிலோ என் மார்பகம் சிறியதாக இருக்கிறது மார்பக வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் இதற்காக உணவு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா ?இப்படியாக வினா தொடுத்து இருந்தார் .

இது ஒரு கல்லுரி மாணவியின் வினா. இப்படியான வினாக்கள் படித்தவர்களிடம் இருந்து தயக்கமின்றி வருகிறது ஆனால் பெரும்பாலும் நோய்களைப்பற்றி மிகையாக சிந்தப்பதாக தெரியவில்லை நாம் குறையாக கூறவில்லை இருந்தாலும் மார்பகம் என்பது தாய்மையின் உயர்ந்த ஒரு உடல் உறுப்பு இதே மாதிரியான வினாக்கள் ஆண்களிடமும் இருந்து வருகிறது அதாவது என் ஆண்குறி சிறியதாக இருக்கிறது இதற்க்கு என்ன செய்யவ்ண்டும்? என்பதுமாதிரியான வினாக்கள்தான்

உடல் உறுப்புகள் ஆண்குறி சிறியதை பெரியதக்குகிறேன் பெண்களின் மார்பகத்தை பெரியதாக்கு கிறேன் என தமிழ இதழ் களில் மிகுதியான விளம்பரங்கள் வருகின்றன இதையும் .கண்டு பெரும்பான்மை மக்கள் தங்களின் அறியாமையால் தேடவைக்கிறது
பெரும்பான்மை படிக்காத வர்களிடம் இதுமாதிர்யான வினாக்கள் வருவதில்லை வாழ்வில் மகிழ்வுடன் பெரும்பாலும் இருக்கின்றனர் இவர்க்ளைடம் கடுமையான உழைப்பு இருப்பதால் இவர்களின் தேவை இருப்பதை கொண்டு சிறப்புடன் வழவைக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது .

மனித உடல் அமைப்பு நாம் உண்ணும் உணவு செய்கிற பயிற்சிகள் வாழ்கை நடைமுறை போன்றவற்றின் அடிப்படையிலும் மரபியல் கூறுகள் அடிப்படையிலும் பெரியதோ அல்லது சிறியதோ
தோற்றம் அளிக்கிறது . இந்த உறுப்புகளை பெரியாதாக்கும் எந்த மருந்துகளும் பெரும்பாலும் மாற்றத்தை உண்டாக்குவதில்லை ஆனால் சில முறையான பயிற்சிகளை பழக்குவத்தின் மூலம் நம் உடல் அமைப்பை மாற்றி கொள்ளலாம். அதற்க்கு அரிதின் முயன்று பயிற்ச்சி செய்ய வேண்டும் முறையான உணவு திட்டத்தை கைகொள்ள வேண்டும் .
பெண்களை பொறுத்தவரை அவர்களின் பூப்புக்கு பின்னர் அவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் அடிப்படியிலேயே உடலுறுப்புகள் உருவாகிறது . ஈஸ்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சிறப்பாக இருக்கையில் அவர்களின் உடலமைப்பு நல்ல கட்டுடலாக மாற்றி இந்த உலகிற்கு அறிவிக்கிறது

உடலுருப்புகளை பொறுத்தவரை முறையான உணவு திட்டத்தில் இருந்து தோற்றம் கொள்ளுகிறது . முன்பெல்லாம் பெண்களின் பூப்பு கலத்திக்கு முன்பாகவே பெண்களின் தாய்மைகருதி அவர்களை ஆயத்தபடுத்துவார்கள் . இந்த விரைவு உலகத்தில் எல்லாவற்றையும் மருந்தில் இருந்து தொடங்கு கிறார்கள் . பழங்காலங்களில் பெண்களுக்கு அவர்களின் எதிர்கால பெண்மையை ஊக்கு விக்கும் விதமாக புரத உணவுகளையும் கொழுப்பு உணவுகளையும் முறையாக வழங்கி வந்தனர் அவர்கள் பத்து குழந்தைகள் பெற்றெடுத்தும் இளைமை குறையாமல் நீண்ட நாள் வாழ்ந்தனர் இன்று அவ்வாறு இல்லாமைக்கு முறையில்லாத உணவு பழக்கமே காரணம் எனலாம்.

தீர்வுகள் .

பெண்களின் ஏழு அகவையில் இருந்தே பெண்மையை போற்றும் உணவுமுறைகளை வழங்க கற்க வேண்டும் . தரமான தாவர , விலங்கு புரதங்களை உண்ண பழக வேண்டும் .உளுந்து ,பச்சைபயறு ,சோயா , போன்ற பயறுவகைகள் பெண்மையை வளர்க்க கூடியன .கீரைகள் மற்றும் சரிவிகித உணவுகளை எடுக்கும் போது இந்த சிக்கல் தோன்றுவதில்லை .முறையான கொழுப்பு உணவுகளை முறையாக கொடுக்க வேண்டும் இல்லையெனில் மிகவும் குறித்த அகவையிலேயே பெண்குழந்தைகள் பூப்பு எய்தி விடுவார்கள் .ஆசனங்களில் சர்வாங்காசனம் பெண்களின் பெண்மையை வளர்க்க கூடியது .இவற்றை முறைப்படி பழகுக .நேரே நின்று கையை மேலே உயர்த்தி மேலும் கீழுமாக சீரான வேகத்தில் ஐந்து முதல் பத்து எண்ணிகையில் இரண்டு கைகளையும் தனித்தனியே சுற்றுக.இரண்டு உள்ளங்கைகளையும் தோள்மீது வைத்து கொண்டு முன்னும் பின்னும் இயக்குக . அதாவது வாயற்படி அருகில் நின்று வயற்படியின் மீது இரண்டு கைகளையும் வைத்து கொண்டு முன்னும் பின்னும் உடலை இயக்குக இந்த பயிற்சியினால் நல்ல பலனை எதிபார்க்கலாம். அதிமதுரம் என்ற மருந்தை வாங்கி வந்து தூளாக்கி துணியில் வடிகட்டி தாய்பாலில் குழைத்து மார்பகத்தில் பூசி சற்று பிடித்துவிட நல்ல பலனை எதிர்பார்கலாம் இந்த மருந்தை இரவில் பூசி காலையில் குளிப்பது சிறந்தது . பாலியல் தொடர்பான குறைபாடுகளை மட்டும் அல்லது மனிதனின் எல்லா நோய்களையும் நீக்க வல்லன நம் சீரிய சித்த மருத்துவம் .

பெண்ணுக்குள் இருக்கும் அதிசயங்கள் சில...!!


பெண்ணுக்குள் இருக்கும் அதிசயங்கள் சில...!!



அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட்டைவிடுகிறார்கள்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா?

உளவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே...

* பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.


* ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.

* குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு மறந்துவிடுவார்கள்.

* ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.

* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

* ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்... இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.
* பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசைகளையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்'. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.

* பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள்.

குறிப்பு : சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கானவர்களாகவும் இருப்பார்கள்.

உங்க மனைவி எப்பொழுதும் உங்களை கொஞ்சிகிட்டு இருக்கனுமா??

உங்க மனைவி எப்பொழுதும் உங்களை கொஞ்சிகிட்டு இருக்கனுமா??

[ உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் 'சித்தாந்தம்' பேசுவதை விட்டு விட்டு 'செக்ஸி'யாக பேசுவதற்கு முயலுங்கள்.

அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.]


கணவன் மீது மனைவிக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாக!     

ஆண்களிடம் உங்களுக்குப் பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய லிஸ்ட்டே கொடுப்பார்கள்.
அதில் சில இங்கு...
செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அதை மனதோடும் சம்பந்தப்படுத்தி உண்மையான இன்பத்தை அனுபவிப்பவர்கள் பெண்கள் மட்டுமே. உடலும், மனதும் இணையும் நிகழ்வாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள்.

சில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக் கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. இசை உண்மையான லயிப்பைத் தருவதில்லை என்பது பெண்கள் கூறும் காரணம்.

இன்று கிட்டத்தட்ட அத்தனை பேருமே 'செல்'லும் கையுமாகத்தான் உள்ளனர். சாப்பிடும்போதும் செல்போனில் பேச்சு, குளிக்கும் போதும் கூட சிலர் பேசப் பார்த்திருக்கலாம். ஆனால் உறவின்போது மட்டும் எப்பாடுபட்டாவது இந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள், உறவு தொடர்பான பேச்சுக்களை மட்டுமே 'ஆன்' செய்து வைத்திருங்கள். பெண்களுக்கு இந்த செல்போன் பேச்சு, குறிப்பாக 'அந்த' நேரத்தில் அரட்டை அடிப்பது அறவே பிடிக்காது.

அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

பெரும்பாலான பெண்களுக்கு ஐஸ் வைப்பது, கெஞ்சுவது, தாஜா செய்வது பிடிக்காது. நேர்மையாக, நேருக்கு நேராக கேட்பதும், தெளிவாகப் பேசுவதும்தான் பல பெண்களுக்குப் பிடித்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் ஆண்களிடம் பொதுவாக எதிர்பார்க்கிறார்கள்.

எப்போது ஒருவர் தாஜா செய்கிறாரோ, ஐஸ் வைக்கிறாரோ அவர் நிச்சயம் வெளிப்படையான ஆள் இல்லை என்று பெண்கள் கருதத் தொடங்கி விடுகிறார்களாம். எனவே உறவுக்காக கெஞ்சுவதை தவிருங்கள். மாறாக, வெளிப்படையாக பேசுங்கள். இன்று வேண்டாம், இன்னொரு நாள் பார்ப்போம் என்று உங்கள் துணை கூறினால் உடனே முகம் சுளிக்காதீர்கள். இதன் மூலம் உங்கள் துணையின் மனதை நீங்கள் முழுமையாகஆக்கிரமிக்க முடியும்.

செக்ஸ் உறவின்போது பெண்கள் முழுமை அடைய நிறைய நேரம் பிடிக்கும். ஆண்களுக்கோ சில நிமிடங்களில் எல்லாம் நெருங்கி வந்து முடிந்தும் விடும். அதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. முத்தமிடுவது, தொடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்.ஆண்கள் இதையெல்லாம் செய்வதற்கு பொறுமை இழத்தல் கூடாது.

மேலும் ஒரு பெண்ணுக்கு உச்ச நிலை ஏற்பட 2 நிமிடங்களுக்கும் மேலாகும். எனவே எந்த அளவுக்கு பெண்ணின் உணர்வுகளை தூண்ட முடியுமோ, அந்த அளவுக்கு இன்பத்தில் பூர்த்தி நிலை கிடைக்க வாய்ப்புண்டு. மாறாக அதி வேகமாக உறவுக்குப் போக முற்பட்டால் இன்பத்திற்குப் பதில் கசப்புதான் வந்து சேரும்.

முத்தமிடுவதில் சொதப்புவதை தவிருங்கள். எந்த மாதிரியான முத்தம் உங்களது துணைக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து அதை வாரிக் கொடுங்கள். அது உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவும். முத்தம் கொடுப்பதற்கு முன்பு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் - அது ரொம்ப ரொம்ப முக்கியம்.

உறவின்போது நடைபெறும் முன்விளையாட்டுக்களில் முக்கியமான ஒரு விஷயம் உணர்வுகளைத் தூண்டும் பேச்சு. இது இரு பாலாருக்கும் முக்கியமானது. இருவரும் பேசுவதற்கு நிறைய விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். போர் அடிப்பது போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள்.

உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் 'சித்தாந்தம்' பேசுவதை விட்டு விட்டு 'செக்ஸி'யாக பேசுவதற்கு முயலுங்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, எதைச் செய்தாலும் அதற்கு 'பர்மிஷன்' கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது. உங்களது துணைக்குப் பிடித்ததை அறிந்து வைத்துக் கொண்டு அதில் ஈடுபட்டு அவரை உங்கள் வசப்படுத்த வேண்டும்.

மாறாக, இப்படி கட்டிப்பிடிக்கவா, இங்கு முத்தமிடவா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்து அவரை முழுமையாக உங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம், இன்பமான உறவுக்கு வழி கோல முடியும்.

இப்படி சின்னச் சின்னதாக நிறைய உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு தெளிந்து செயல்படும் ஆண்கள் மீது பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாகுமாம்.

பெணின் உடலை கைகளால் சூடேற்றுங்கள்


தலைப்பைப் பார்த்ததுமே தலைகால் புரியலையா… இருக்காதா பின்னே…மார்பு விளையாட்டுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறதே.. ஆனால் அதை கலைநயத்தோடு விளையாடும்போது பிறக்கும் பரவசம், கிக் இருக்கிறதே… அது அலாதியானது. செக்ஸ் என்றாலே சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம் மட்டுமே.. எப்படி இருந்தாலும் கடைசியில் சந்தோஷம்தான் அங்கே கோலோச்ச வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்.. நிறைய செய்யலாம். அதில் ஒன்றுதான் இந்த மார்பு விளையாட்டு. பெண்களின் உடலில் முக்கியமான கவர்ச்சி அம்சமே மார்புகள்தான். தாய்மையின் முக்கிய அம்சமாக இருந்தாலும், செக்ஸிலும் மார்புகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. பெண்களை விட ஆண்களுக்கு இது நன்றாக தெரியும். சின்னச் சின்ன நிமிண்டல்கள், தழுவல்கள், கிள்ளி விளையாடுதல் ஆகியவற்றை ஒரு ஆண் செய்யும்போது மின்னல் தாக்குவது போன்ற உணர்ச்சிப் பிரவாகத்தை பெண் அடைகிறாள். செக்ஸுக்கும், மார்புகளுக்கும் என்ன தொடர்பு என்று பெரிய அளவில் ஆய்வே நடத்தியுள்ளனர். ஏன், ஆண்களுக்கு பெண்களின் மார்புகள் மீது இப்படி ஒரு அலாதிப் பிரியம் என்று கூட ஆய்வு செய்துள்ளனர். கடைசியில் உணர்ச்சித் தூண்டல்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும் என்ற அளவுக்குத்தான் இந்த ஆய்வுகள் முடிந்துள்ளன. மார்புகளில் ஏற்படும் உணர்ச்சித் தூண்டல் கற்பனைக்கு எட்டாத சந்தோஷத்தை இருவருக்குமே தருகிறதாம். மார்பு விளையாட்டில் முக்கியமானது அதை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டும் பார்க்காமல், அழகுணர்ச்சியோடு பார்ப்பதுதான். தாய்மைக்குரிய முக்கிய அம்சமான அதை கலையுணர்ச்சியோடு பார்த்தாலே போதும்.. தானாகவே உணர்வுகள் ஊற்றெடுக்கும். மார்புகளில் மசாஜ் செய்வதை பெண்கள் ரொம்பவே விரும்புவார்கள். விரல்களால்தான் செய்ய வேண்டும் என்பதில்லை.. உதடுகளால்நாவால் என.. விதம் விதமாக செய்யலாம். மார்புகளை முழுமையாக இரு கைகளாலும் பிடித்து மெல்லத் தழுவிக் கொடுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியாக, உதடுகளால் முத்தமிடுங்கள். கீழ்ப்பகுதியிலிருந்து மெல்ல மெல்ல ஒவ்வொரு பக்கமாக செல்வது சந்தோஷத்தை அதிகரிக்கும். கடைசியாக காம்புப் பகுதிக்குச் செல்லுங்கள். அதேபோல மார்புகளால் ஆண்களின் உடலிலும் விளையாடலாம். அதாவது பெண்கள் தங்களது மார்புகளால் ஆணின் உடலில் உரச விட்டு உணர்ச்சியைத் தூண்டலாம். இதை ஆண்களும் விரும்புகிறார்கள். குறிப்பாக ஆண்களின் முகம், இதழ்கள், மார்பு, தொடைகள் போன்றவற்றில் பெண்கள் தங்களது மார்புகளால் உரசி உணர்ச்சியைத் தூண்டுவிக்கலாம். உங்களவரிடம் ஐஸ் கியூப்ஸ் கொஞ்சம் கொடுத்து உங்களது மார்பின் நுனிப்பகுதியில் வைக்க் சொல்லுங்கள்.. உள்ளுக்குள் உங்களுக்கு ஜில்லிட்டுப் போகும். பின்னர் அந்த ஐஸ் க்யூப்ஸை, உங்களவரை, வாயில் வைத்து எடுக்கச் சொல்லுங்கள்.. அப்படியே மெல்ல கடிக்கச் சொல்லுங்கள்… நாவால் வருடச் சொல்லுங்கள்.. உதடுகளால் நிமிண்டச் சொல்லுங்கள்… இருவருக்குமே உள்ளுக்குள் பீறிட்டு வெளிக்கிளம்பும் உணர்ச்சிகள். அதேபோல கொஞ்சம் போல எண்ணெயை எடுத்து உங்களது மார்பில் விட்டு மெதுவாக மசாஜ் பண்ணச் சொல்லுங்கள்.. சூடு வெடித்துக் கிளம்பி உணர்ச்சிகளுக்கு சரியான கால்வாயை ஏற்படுத்திக் கொடுக்கும். மசாஜ் செய்யும்போது விரல்களை சும்மா இருக்க விடாதீர்கள். வேலை வாங்குங்கள்…! இது இன்னும் குஷியான விளையாட்டு.. ஐஸ் க்ரீம் அல்லது திராட்சை போன்ற பழத்தை மார்பில் வைத்து அவரை நாவால் எடுக்கச் சொல்லுங்கள்.. கடிக்காமல், பல்லால் கவ்வாமல் எடுக்க வேண்டும் என்று கண்டிஷனும் போடுங்கள்.. ‘பார்ட்டி’ தட்டுத் தடுமாறி, அவரது உதடுகளும், நாவும் உங்களது மார்பில் உரசி உராய்ந்து அலைபாயும்போது கிடைக்கும் இன்பத்தை ரசித்து அனுபவியுங்கள். உங்களவரை மடி மீது அமர்த்திக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் மல்லாக்க படுத்துக் கொண்டு உங்களவரை மேலே அமர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். பின்னர் இரு மார்புகளையும் பிடித்து விரல்களால் வித்தை காட்டச் சொல்லுங்கள். விரல்களால் மசாஜ் செய்வது போலவும், நீவி விடுவது போலவும் சில்மிஷம் செய்யச் சொல்லுங்கள்….முத்தமிடச் சொல்லுங்கள், தழுவச் சொல்லுங்கள், பிடித்து விடச் சொல்லுங்கள்… இது ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முறையும் விதம் விதமாக ரசித்து, அனுபவித்துச் செய்யும்போது கிடைக்கும் இன்பம் அன்றைய உறவை அற்புதமான உணர்வாக மாற்றுவதை நீங்களே காண்பீர்கள்…

தாய்மை நலம் விரும்பி அபிநயாசிவப்ரகாஷ்
படித்ததை பகிருங்கள் .....அனைவர்கும் பலன் அடையடும்