Monday, 8 October 2018

ஆண்கள் படிக்கவேண்டாம்! பெண்கள் பார்க்க‍வே வேண்டாம்!

ஆண்கள் படிக்கவேண்டாம்! பெண்கள் பார்க்க‍வே வேண்டாம்! – நீண்ட ஆணுறுப்பின் . . .

நீண்ட ஆணுறுப்பின் நூதன அமை ப்பும் மற்றும் கற்பின் வரலாறும் – அரியதொரு தகவல்
திமிர்த்த மார்புகளைத் திரும்பிப் பா ர்க்காதவர்கள், இடை: புட்ட விகி தாச்சாரம் கவனிக்காதவர்கள், ஸ்கூட்டி பெண்ணை அரை மீட்டர் இடைவெளியில் பைக்கில் துரத்தா தவர்கள் இதைப்படிக்கவேண்டாம். காரணத்தைக் கடைசியில் சொல் கிறேன்.
மேற்கின் போர்ன் இலக்கியம் மற் றும் திரைப்படங்களில் ஒரு கறுப்ப ன் தோன்றி நம்மூர் ரித்தேஷ் துப் பாக்கி உருவுவது போல் தன் அண் டுராயர் விலக்கி உறுப்பைக் காட்டு வான். தசாவதாரம் என்பது போல் எதிருலுள்ள பருவப் பெண்ணோ,
பதிவிரதையோ நெட்டுயிர்த்து எச் சில் முழுங்கி அவனிடம் சரண் புகு வார்கள். கறுப்பர்களின் நீண்டு வி டைத்த குறி பற்றிய மித்துதான் இத் தகைய காட்சிகளுக்குப் பின்ன ணி.
வேர் நீளமான உறுப்புகொண்டு மட் டுமே பெண்ணைத் திருப்தி அடைய வைக்க முடியும் என்ற பாமரத்தன மான கற்பனைதான். பெண்ணுறுப்பின் அதிஉணர்வு நரம்புப் பின்ன ல்கள் இரு உள், வெளி உதடுகள் மற்றும் கிளிட்டோரிஸ் எனும் நுண் குறியில்தான் உள்ளன. ஆழ த்தில் இந்த உணர்வுகள் இருக்கா து. இருட்டில் தாத்தா கண்ணாடி தேடும் விளையாட்டு மட்டும்தா ன் அது. உறுப்பு நீளப் பருமனுக்கு வேறொரு நிஜ நோக்கம். விந்தை கருமுட்டையின் அருகில் கொண்டு சேர்ப்பது.
ஆன்மீகவாதிகளில் காந்தி விந்தை அடக்கினா ல் ஆற்றல் விகாசிக்கும் என்று நம்பினார். பால குமாரன் தனது கண்ணன் பற்றின நாவ லில் வாசுதேவன் தேவகி காம உணர்வின்றிக் கூடிய தாக ஒருமுறை குறிப்பிட்டார். புணர்ச்சி இன்றிப் பிறந்தவர் ஏசு.
புணர்ச்சிக்கு இன்ப நுகர்தல், பிறப்பு அறுத்தல், சுவர்க்க வாசல் அப் பாற்பட்டு சில முக்கிய நடைமுறை நோக்கங்கள் உள்ளன. புணர்ச்சி ஒரு பெரும் அரசியல் ஆட்டம்.
கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் அதிரடியாய் வளர்ந்து விட்டோ ம், ஆனால் நம் உடல் இன்னும் கற் காலத்தில் இருந்து விழிக்கவில் லை. உதாரணமாக உங்களிடம் ஒரு வருட த்துக்கான உணவுசேகரிப்பு இருக்கும். ஆனால் உணவிலிருந்து ஆற்றலை கொழுப்பாக உங்கள் தொப்பையில் உடல்சேமிக்கும். நாளை பஞ்சம் வந்து விட்டால் என்ற பயத்தில். அம்பானியி ன் உடல்கூட இதைச் செய்யும் என்பது தான் நகை முரண். அடுத்து உங்கள் மனமும் இது போல் சம்மந்த மின்றிச் செயல்படும். உங்க ளுக்குத் தோல்வி வருகிறது. அடுத்து மன அழுத்தம். உடனே உரு ளைக்கிழங்கு வறுவலை, ஜிலேபி, சாக் லேட்டை நாடுவது ஏன்? உடனடி ஆற்றலுக்கும் நீங்கள் தீர்க்கவேண்டிய வாழ்வியல் பிரச்சினைக்கும் என்ன சம்மந்தம்? வனத்தின் ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டிய ஆதிமனிதனின் ஆற்றல் தேவையை தொடர்புறுத்தியே இதைப் புரிய முடியும்.
உங்க மனைவி ஒரு கற்பின் கனலி. ஆனாலும் குறியைச் செலுத்தி பின் வாங்கி மீண்டும் செலுத்தும் கஜினி முகமதுமு றை மற்றும் உங்கள் ஆணுறுப் பின் வாய்ப்பகுதிக்குப் பின்னே உள்ள கழுத்து போன்ற கரைமேடு அமைப்பால் நீங்கள் உங்கள் மனைவியை நீங்கள் சந்தேகிக்கிறீர் கள் என்று பொருளாகிறது.
ஏன்? இந்தப் புணர்ச்சி பிரயத்தனம் மற் றும் வடிவாக்க நூதனத்தின் பிரதான நோக்கங்கள் உங்கள் மனைவியின் புழையில் தேங்கியு ள்ள சற்று நேரத் துக்கு முன்பு புணர்ந்த கள்ளக் காதல னின் விந்தை அகற்றுவதே. கள்ளக் காதலன் இல்லை என்கிறீர்களா? ஆனால் நம் மனித வரலாற்றின் முக்கிய அக்கறையே பரம பதம் அடைவதல்ல கள்ளக் காதலனோ டு மோதுவது அல்லது அவனை சமாளிப்பதாக இருந்துள்ளது.
ஆண் உறுப்பின் வடிவத்தை எடுத்து க்கொள்ளுங்கள். இது ஒரு ஆப்பின் வடிவை ஏறத்தாழக் கொண்டுள்ள து. உறுப்பின் தலைப் பாகம் சுற்றள வில் தண்டைவிடப் பெரிது. உறுப்பி ன் தலையின் கழுத்துபோன்ற கரை மேடு அமைப்பும் சேர்ந்து கொள்ள பிளாஸ்கை அலம்பும் பிரஷ் போ ல நம் ஆணுறுப்பு வேலை செய்கிறது. உங்கள் பிளாஸ் கை சுத்தம் செய்யப் பயன்படும் முன்-பின் இயங்கு முறை அல்குல் துளைப்பு முறைமையுடன் எவ்வளவு ஒத்துள்ளது யோசி யுங்கள். இது அன்னிய விந்தை சமர்த்தாய் வெளி யேற்றும் முறை.
இன்னொரு விசித்திரமான தகவல்: ஒரு சராசரி சிம்பன்சியின் குறி யை விட இரட்டிப்பு நீளம் மனித ஆணினுடையது. நீளமான உறுப் பால் பெண்குறிக்குள் முழுக்க பொ ருந்தி பழைய விந்தை வெளியே ற்ற முடியும். சிம்பன்சிக்கு இந்த ஆப்பு வடிவ வசதியும் இல்லை.
மனித இருப்புக்கு அவசியமான குணாதிசயங்கள், உடற் கூறுகள் மட்டுமே நிலைக்கும் என்பது ஒரு பரிணாம விதி. உதாரணமாய் கற்காலத்திலிருந்து நம் மூளை அள வு பெரிதும் அதிகரித்துள்ளது. பரிணாமத்தில் அ டுத்து அளவில் அதிகரித்தவை நம் சுந்தரலிங்க ங்கள். நூற்றாண்டுகளாய் குறியின் அளவு, அத ன் கரைமேடு அமைப் புடன் முன்-பின் துளைப்பு முறையும் நிலைத்துள்ளது. இது ஒரு சங்கட மான விசயத்தை நமக்குச் சொல்லுகிறது. நம் பெண்கள் ஆதி யிலிருந்து கள்ள உறவில் ஈடு பட்டு வந்துள்ளனர். ஏனென்றால் லிங்கத்தின் பணி விந்து பாய்ச்சல் மட்டுமல்ல. அது ஒரு விந்து வெளியேற்றும் கருவி.
இந்த அமைப்போ இயங்கு முறையோ ஆதிமானிட வாழ்வின் எச்சம் மட்டுமே என்று சொல்லலாமா? இன்று நாம் கற்பொழுக்கத்தை கலாச்சார ரீ தியாய் நுட்பமாய்ப் பாதுகாக்கிறோம், தா லியால் நினைவுறுத்துகிறோம், தொடர் ந்து மதத் தீவிரவாதத்தால் கண்காணிக் கி றோம். பிறகு எதற்கு நமக்கு ஒரு பழ ப்பூச்சியின் தந்திரம்? ஆனால் ஆய்வுகள் கற்பொழுக்கப் பதற்றம் ரொம்ப சிக்கலா ய் நம் புணர்ச்சி முறைமையுடன் பிணைந்துள்ளதைச் சொல்கின்ற ன.
கேலப் மற்றும் பலர் (2003) 600க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளின் உடலுற வு முறைமைகளை ஆய் ந்தனர். இந்த இளைஞ இளைஞிகள் ஜோடிமாற் றிப்புணர்ந்தபோது, து ணைமீது மற்றபடி கள்ள உறவு சந்தேகம் எழுந்த போது அல்லது ஜோடி யை வெகு காலம் பிரிந் து மீண்டும் சந்தித்த போ து, இவர்களில் ஆண்கள் ஆழ்ந் த மூர்க்கமான பெண்குறி து ளைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று சூழல்களிலும் பாலுறவு விசுவாசம் பற்றின கேள்விகள் ஆணுக்கு எழுகின் றன. ஆழமாய், வேகமாய் துளைப்பதன் மூலம் அவன் பழைய விந்தை (இருக்கிறதோ இல்லை யோ) தன்னுணர்வின்றி வெளியேற்ற முயல் கிறான்.
கோல்ட்ஸ் மற்றும் ஷேக்கல்போர்டின் (அச்சில் உள்ளது) ஆய்வு விந்து வெளி யேற்றுதல் விழைவுக்கான மற்றொரு சமூகச் சூழலைக்காட்டுகிறது. இல்லா ளை சந்தேகப்படும் கணவன்கள் உடன டி அவளுடன் புணர முற்படுகின்றனர். மனைவியை வன்புணர்ச்சி செய்த பெரும்பாலான கணவர்கள் இத்தகைய சந்தேகிகள் என்கிறது இவ ர்களின் ஆய்வு முடிவு. டால்ஸ்டாயின் அன்னா கரனினாவில் அன் னாவின் கள்ள உறவை அறியும் அலெக்செ அலெக்சொண்டு ரோ விச் கெரனின் அவளை வன்பு ணர முயலும் இடம் நினைவு ள்ளதா? அங்கு அவனுக்கு தன் ஆண்மையை நிரூபிப்பது தா ண்டி உள்ளூர மற்றொரு நோ க்கம் இருந்துள்ளது.
குறியின் முன்தோல் நீக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் அதிக விசை யூக்கத்துடன் அல்குல் புணர்ச் சியில் ஈடுபடுகின்றனர். மேலு ம் குறி அதிக ஆழத்திற்கு து ளைத்து, மீண்டும் கழுத்துப் ப குதி வரை மீட்டு வருகின்றனர் (ஓஹரா மற்றும் ஓஹரா ( 1999)). ஓஹரா மற்றும் ஓஹ ரா முன்தோல் நீக்கின, நீக்காத ஆண்களிடம் உறவு கொண்ட 139 பெண்களை ஆய்ந்தனர். இவர்களில் 73% மேற்கூறிய தகவலை உறுதிப்படுத்தினர். லௌமன் மற்றும் பலரி ன் (1997) ஆய்வும் இதை உறுதி செய்கிறது. முன் தோல் நீக்கப்பட்ட ஆணின் புணர்ச்சி நடவடி க்கைகள் மாறுகின்றன. அவனது குறியின் கூருணர்வு குறைகிறது. உறுப்பி ன் தலைப்பகுதிச் சுற்றளவு முன்தோல் அற்ற தண்டினுடையதைவிட அதிகரிக்கிற து. இதுவே அவனது அல்குல் துளைப்பு கால நீட்டிப்பு, நீண்ட உள்செலுத்தல்-வெ ளியேற்றச் செயல்முறையின் காரணம். இதனால் முன்தோல் நீக்கப்பட்டவருடன் பு ணர்ந்த பெண்களின் புழையின் கசிவு பெரு மளவில் வெளியேற்றப்பட்டு வறட்சி ஏற்படுகிறது. இந்தப் பெண்கள் குறி எரிச்சல், வலி ஆகிய புகார்கள் சொல்கிறார்கள் (ஓஹரா மற்று ம் ஓஹரா (1999)). கசிவு நீர் அகற்றலிலிருந்து ஆண்குறி சிறந்த விந்து அகற்றல் கருவி எனபது நிரூபணமாகிறது.
முன்தோல் நீக்கிய உறுப்பு இவ்விசயத்தில் திறனு றுதி மிக்கது. பிளெடெக் மற்றும் பலர் (2002) ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்கிறார்கள்: முன்தோல் நீக்கியவ ர்களின் குழந்தைகளிடம் பெற்றோரின் சாயல் அதிகம்.
இந்த முன்தோல் விவகாரத்தை பரவ லாய் ஆய்ந்து விவாதித்துத் தான் நாம் தீர்மானிக்க முடியும். அனுபவஸ்தர் கள் எழுதுங்கள்.
நம் ஊரில் தங்க நாணயம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பரிசுப்பொருட்களு க்கு அடுத்த படியாய் சுளுவாய்க் கி டைப்பது வீட்டு வேலை மற்றும் மக ப்பேற்றுக்காய் மனைவி. வேறு எதை அடைவதற்கும் குறைந்தபட்ச திறமை , உழைப்பு, அதிர்ஷ்டம் வேண்டும். எ ன்னை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கால் நொண்டி. என்னை மணப்பதற் கு இரண்டு பெண்கள் தயாராய் இருந் ததாய் அம்மா சமீபத்தில் சொன்னாள். அதுவும் வரதட்சணை தந்து. எனக்குக் கொஞ்சம் எச்சில் ஊறினாலும் போராடி காதலித்து மணந்ததுதான் சாதனை; அந்த சாகசம் இல்லாமல் பெண்ணை அடைவது குமாஸ் தாத்தனம் என்று நினைத்துக் கொண்டே ன். வாழ்வில் ஒரு பெண்ணைக் கூட கவர முனையவோ, சுயமுயற்சியில் அடையவோ செய்யாத கொ டானு கோடி மந்தவேக மனிதர்கள் தினமும் ஊத்தை டிபன் பாக்சுடன் மாலை வீடு திரும்பும் இந்த ஆமைப் பந்தயச் சூழலில் நம் குறி மட்டும் சோராமல் தீவிர விந்துப் போட் டியிடுகிறது. ஜட்டிக்குள் இருட்டடிப்பு செய்யப் பட்ட பெரும் வரலாறு இது.
ஆணுறுப்பின்முன் இந்த மகா பிரபஞ்சத்தின் அனாதிகோடி உயிர்கள்சார்பில் நாம் தலை வணங்குவோம். 
=> அபி

பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌ர் ம‌ட்டு‌ம் ‌வி‌தி‌வில‌க்கா?

பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌ர் ம‌ட்டு‌ம் ‌வி‌தி‌வில‌க்கா?


பெ‌ண்ணா‌ய் ‌பிற‌ந்‌திட மாதவ‌ம் செ‌ய்‌திட வே‌ண்டு‌ம் எ‌ன்று வா‌‌க்கு இரு‌க்‌கிறது. ஆனா‌‌ல் பெ‌ண்ணா‌ய் ‌பிற‌ந்தவ‌ள், அவளது பெ‌ற்றோரு‌க்கு‌க் கூட உதவ முடியாத ஒரு ‌நிலை த‌ற்போது சமுதாய‌த்‌தி‌ல் உ‌ள்ளது.

அதாவது, பெ‌ற்றோ‌ரி‌ன் சொ‌த்‌தி‌ல் சம ப‌ங்கு தர வே‌ண்டு‌ம் எ‌ன்று பெ‌ண்‌ணி‌ற்கு உ‌ரிமை வா‌ங்‌கி‌த் த‌ந்த இ‌ந்த சமூக‌ம், அ‌ந்த பெ‌ண்ணா‌ல் பெ‌ண்ணை‌ப் பெ‌ற்ற பெ‌ற்றோரு‌க்கு எ‌ந்த ஆதாயமு‌ம் ‌கிடை‌க்க வ‌ழி செ‌ய்ய‌வி‌ல்லை.

ஒரு ஆ‌‌ண் குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு சே‌ர்‌த்து ஆயு‌ள் கா‌ப்‌பீடு எடு‌த்தா‌ல், அது அ‌ந்த ஆ‌ணி‌ன் மனை‌‌வி, குழ‌ந்தைக‌ள் ம‌ற்று‌ம் பெ‌ற்றோரையு‌ம் உ‌ள்ளட‌க்‌கியதாக இரு‌க்கு‌ம். ஆனா‌ல், அதே சமய‌ம் ஒரு பெ‌ண் எ‌ன்றா‌ல் அவளது குடு‌ம்ப‌ம் எ‌ன்பது அவளது கணவ‌ன் ம‌ற்று‌‌ம் குழ‌ந்தைக‌ள் ம‌ட்டுமே. இ‌‌தி‌ல் பெ‌ண்‌ணி‌ன் தா‌ய், த‌ந்தைய‌ர் வரமா‌ட்டா‌ர்க‌ள்.

அதே‌ப்போல, அலுவலக‌த்‌தி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் ஒரு ஆணு‌க்கு ஈ.எ‌ஸ்.ஐ. ‌‌பண‌ம் ‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு, அத‌ற்கான சேவையை‌ப் பெறுவாரானா‌ல் அவரது தா‌ய், த‌ந்தை‌க்கு‌ம் அது பொரு‌ந்து‌ம். இதுவே ‌திருமணமான பெ‌ண் எ‌ன்றா‌ல் அ‌தி‌ல் அவளது கணவ‌ன் ம‌‌ற்று‌ம் குழ‌ந்தைக‌ள் ம‌ட்டுமே இட‌ம்பெறுவ‌ர். (த‌ற்போது இது மா‌ற்‌றியமை‌க்க‌‌ப்ப‌ட்டு வரு‌கிறது)

இதே‌ப்போல, ஒரு பெ‌ண் தனது ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு தா‌ன் ‌பிற‌ந்த ‌வீ‌ட்டை எ‌ந்த வகை‌யிலு‌ம் ஆத‌ரி‌க்க இ‌ந்த சமூக‌ம் வ‌ழி செ‌ய்‌ய‌வி‌ல்லை.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ஒரு பெண் தன்னுடைய பிறந்த வீட்டிற்கு ஆதரவாக இருப்பதை அவளுடைய திருமணம் மாற்றி விடாது என்று மும்பை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌மவரலா‌ற்று ‌சிற‌ப்பு ‌மி‌க்க தீர்ப்பளி‌த்து‌ள்ளது.

கடந்த 1994-ம் ஆண்டு மராட்டிய அரசு சட்டத்தின்படி, அரசுத் துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணியின்போது இறந்து விட்டாலோ அல்லது முன்கூட்டியே ஓய்வு பெறும் பட்சத்திலோ, அவர்களுடைய மக‌ன் அல்லது மகள் அல்லது சட்டப்பூர்வ உரிமை பெற்ற வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும். ஆனால் பெண் பிள்ளையாக இருக்கும்பட்சத்தில், அவர் திருமணமாகாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவருக்கு வேலை கிடைக்கும்.

இந்த சட்டத்தின்படி புனேயை சேர்ந்த மேதா பார்கே என்ற பெண்ணுக்கு அரசு வேலை தரப்பட்டது. அவருடைய தந்தை முன்கூட்டியே ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மேதா பார்கேவுக்கு வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் காத்திருப்பு பட்டியலில் இருந்த பிறகு அவருக்கு வேலை கிடைத்தது. இந்த 3 ஆண்டு காலத்தில் அவருக்கு திருமணம் நடந்து விட்டது.

எனவே இதனை காரணம் காட்டி கடந்த 2005-ம் ஆண்டு, டிசம்பர் 21-ந் தேதி அன்று மேதா பார்க்கர் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.