Tuesday, 30 September 2014

முழு நிர்வாணமாக இருந்தால் நன்மை என்ன?


முழு நிர்வாணமாக இருந்தால் நன்மை என்ன?

வாழ்க்கை ஒரு வட்டம். அது உண்மை தான். நம் பாட்டான் காலத்து பேஷன் மீண்டும் உயிர் பெறுவதில்லையா? அதே போல் தான் ஆதி கால நாகரிகமும்! ஆம், நிர்வாணமாக சுற்றித் திரிவது நாகரீகமற்றது என்று மாறியவர்கள் தான் நாம். ஆனால் இன்று நிர்வாணத்தினால் கிடைக்கும் பயன்களால், அதை சிலர் அந்தரங்கத்தில் செயல்படுத்துகின்றனர்.
1382414_664094646963933_436165949_n.jpg
வேலை முடிந்து வீட்டில் நுழைந்தவுடன் போட்டிருக்கும் ஆடைகளை கழற்றி ஒரு குளியலை போடத் தான், உங்களின் எண்ணம் இருக்கும் அல்லவா? ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக இருப்பது மன அழுத்தத்தைக் குறைத்து ஒருவித நிம்மதியை அளிக்கும், முக்கியமாக கோடை காலங்களில்.
சொன்னால் நம்புவீங்களா? ஆம், உங்கள் பிறந்த ஆடையான நிர்வாணத்தை தேர்ந்தெடுக்கும் போது, அது உங்களை பல விதத்தில் உதவி, பல உடல்நல பயன்களை அளிக்கிறது. முழு நிர்வாணம் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக உள்ளதா? அப்படியானால் லேசான காட்டன் ஆடைகளை நீங்கள் அணிந்து கொள்ளலாம்.
நிர்வாணம் என்றால் நீங்கள் கூச்சப்படலாம், ஆனால் அப்படி இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது ஒன்றும் நாகரீகம் அற்றது அல்ல. பல பேருக்கு நிர்வாணமாக தூங்க பிடிப்பதுண்டு.
சரி, ஏன் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டாமா? அதன் பின் ஒளிந்திருக்கும் உடல்நல பயன்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? சரி வாங்க அதன் பயன்களைப் பார்ப்போம்.
வெயிலின் சீற்றத்திற்கு பயந்து, நம் சருமத்தை பாதுகாக்க, நாம் அதிகமாக சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவதுண்டு. ஆனால் நீண்ட நேரமாக வெயிலில் இருந்தால் தான் இந்த பாதிப்பு ஏற்படும். காலை கதிர்களில் 10-15 நிமிடம் வரை நிர்வாணமாக அல்லது லேசான பருத்தி ஆடைகளை அணிந்து நில்லுங்கள். இது உடலில் வைட்டமின் டி உற்பத்தியை அதிகரித்து, மன நிலையையும் நன்றாக வைக்கும்.
சருமம் மூச்சு விடுவதற்கு காற்று வேண்டும். ஆனால் உடலை இறுக்கமான ஆடைகளால் மூடினால், சருமம் வலுவிழக்கும். அதற்கு காரணம் வியர்வையால் ஏற்படும் நச்சுத்தன்மையை சருமம் உள்வாங்குவது தான். அதுவே நிர்வாணமாக அல்லது லூசான பருத்தி ஆடைகளை அணிந்து இருந்தால், சருமம் மூச்சு விடுவதற்கு தோதாக இருக்கும்.
ஆடைகள் இன்றி இருந்தால், இறுக்கமான ப்ரா அல்லது ஜட்டி அணிந்து அதனால் ஏற்படும் சிவப்பு தடங்களை தவிர்க்கலாம். மேலும் உள்ளாடைகள் இல்லாமல், லூசான பருத்தி ஆடைகளை அணிந்திருந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
ஒரு ஆய்வின் படி, வெறும் காலால் பெரியவர்கள் ஓடினால் மூளை தேய்வு நோயான அல்சைமரை தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெறும் காலில் நடந்தாலோ, ஓடினாலோ, அது மூளையை ஊக்கமளிக்கும் விதமாக அமையும். வெறும் பாதத்தினால் ஏற்படும் இந்த ஊக்கம் பல நரம்பணு இணைப்புகளை ஊக்கப்படுத்தும் என்று மும்பையை சேர்ந்த பொதுநல மருத்துவர் சுனேசரா கூறுகிறார். மேலும் இது மூளையின் நெகிழ்வு தன்மையை அதிகரிக்கும்.
நிர்வாணம் அல்லது உள்ளாடையின்றி வெறும் லூசான பருத்தி ஆடைகளை அணிவது என்பது மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை மற்றும் மற்ற மனநல பிரச்சனைகளுக்கான மசாஜ் தெரப்பியாக அமையும். ஏனெனில் இவ்வாறு படுக்கும் போது இரத்த ஓட்டம் மேம்படுவதோடு, நச்சுத்தன்மையும் நீங்கும். மேலும் மனதிற்கு ஒருவித அமைதியை கொடுத்து, விடுதலை உணர்வை அளிக்கும்.
வியர்வையால் அணிந்திருக்கும் ஆடைகள் நனைந்திருந்தால், அவை பாக்டீரியாவை உற்பத்தி செய்யும். அதனால் பல அழற்சிகள் உருவாகும். ஆனால் தீங்கு விளைவிக்கும் இந்த பாக்டீரியாக்களிடம் இருந்து, நிர்வாணம் அல்லது லூசான பருத்தி ஆடை உங்களை காக்கும்.
இறுக்கமான எலாஸ்டிக் உள்ளாடைகள் அணிந்தால் ஆணுறுப்பு மற்றும் இனப்பெருக்க உறுப்புக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இறுக்கமான ஜட்டி அல்லது லோ- வெய்ஸ்ட் ஜீன்ஸ் அணிந்தால், அவை ஆணுறுப்பை நேரடியாக அழுத்தும். மேலும் அவை மெதுவாக அதனை சுற்றியுள்ள நரம்பு ஏற்பிகளை அழித்துவிடும். இது விந்தணுவின் அளவைக் குறைத்துவிடும்.
நிர்வாணம் அல்லது லூசான ஆடைகள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் டென்ஷனை குறைக்கும். இறுக்கமான உள்ளாடைகள் இரத்த ஓட்டத்தை நிறுத்தி சரும சிராய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியமான சருமம் மற்றும் உடல் வேண்டுமானால், இரவில் நிர்வாணமாக தூங்குங்கள் அல்லது லேசான பருத்தி ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம்.
நிர்வாணம் செக்ஸ் உணர்வை தூண்டும். உடலானது மெத்தையில் நிர்வாணமாக கிடக்கும் போது காதல் உணர்வை அது தூண்டும். மேலும் உங்கள் கணவன் உங்களை நிர்வாணமாக படுக்கையில் பார்க்கும் போது, உங்கள் அருகில் வராமல் அவரால் இருக்க முடியுமா என்ன?

அதிகாலையில்தான் அந்த மாதிரி விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் ?

அதிகாலையில்தான் அந்த மாதிரி விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் ?

எதுக்கும் ஒரு கால நேரம் வேண்டாமா என்பார்கள். செக்ஸ் உறவுகளுக்கும் கூட கால நேரம் பார்ப்பவர்கள் உண்டு. சிலருக்கு அதுகுறித்தெல்லாம் கவலையில்லாமல் இருக்கும். எப்போது தோன்றுகிறதோ அப்போது தேவை என்ற மன நிலையில் இருப்பவர்கள் அவர்கள்.
அது ஒருபுறம் இருக்கட்டு்ம். அருமையான வின்டர் நேரத்தில் அதிகாலையில் எழுந்து உறவுக்கு தயாராவது போல ஒரு அருமையான விஷயம் இல்லை என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள். மிக மிக ரம்மியமான அனுபவமாக இது இருக்கும் என்பது அவர்களின் கூற்று.
வின்டர் எனப்படும் குளிர்காலம்தான் செக்ஸ் உறவுகளுக்கு சரியான காலம் என்கிறார்கள் இவர்கள். அதுவும் காலையிலேயே செக்ஸ் உறவை மேற்கொள்வது மிக மிக சிறப்பான ரொமான்டிக் விஷயம் என்றும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உங்களுக்குள் உறைந்து கிடக்கும் ரொமான்ஸ் மனோ பாவத்தையு அகழ்ந்தெடுத்து அருமையான அனுபவத்தைக் கொடுக்கிறதாம் இந்த குளிர்கால உறவுகள். மேலும் எப்போதும் ஒரே மாதிரியான சூழலிலேயே உறுவு கொண்டு போரடித்துப் போயிருப்பவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து.
அடுத்த நாள் அதிகாலையில் நடக்கப் போகும் ஆட்டத்துக்காக இரவெல்லாம் கற்பனை செய்து, குதூகலிப்புடன் தூங்கப் போய்,அலாரம் வைத்து அதிகாலையில் எழுந்து உறவுக்குள் நுழைவது நிச்சயம் சிலிர்ப்பான ஒன்றுதான்.
குளிர்காலம் என்றில்லாமல், பிற சமயங்களிலும் கூட அதிகாலை செக்ஸ் உறவு என்பது மனதுக்கும், உடலுக்கும் மிகவும் புத்துணர்ச்சியை அளிக்கும் என்பது செக்ஸாலஜிஸ்ட்டுகளின் கருத்தாகும். அதிகாலையில் நமது மனமும், உடலும் புத்துணர்வுடன் இருக்கும், புதுப் பொலிவுடன் இருக்கும். சிந்தனை தெளிவாக இருக்கும். இந்த சமயத்தில் உறவு கொள்ளும்போது இருவருக்குமே அது இனிமையைக் கூடுதலாக கொடுக்குமாம்.
மேலும் நல்லதொரு தூக்கத்திற்குப் பின்னர் உடல் புதுத் தெம்புடன் இருக்கும் என்பதால் அதிகாலை உறவின் சுகமே அலாதியானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
அதிகாலையில் உறவு கொள்வதை விட இன்னும் சிறப்பான விஷயம், போர்வைக்குள் இருவரும் செய்யும் முன்விளையாட்டுகள்தான். இந்த முன்விளையாட்டுக்கள் அதிகாலை உறவுக்கு மேலும் வலு சேர்க்கிறதாம்.இரவு நேரங்களில் இருப்பதை அதிகாலையில்தான் இந்த முன்விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் கிடைக்கிறதாம்.
சின்னச் சின்ன தொடுதல்கள், உரசல்களுடன் அதிகாலை விளையாட்டில் இறங்கும்போது அந்த இன்ப உணர்வுகள் நாள் முழுமைக்கும் உங்களை வேகமாக வழி நடத்திச் செல்ல உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதிகாலையில்தான் பிரம்மன் தனது படைப்புத் தொழிலை மேற்கொள்கிறான் என்பது இந்து மதத்தில் உள்ள ஒரு நம்பிக்கை. அதற்கும், அதிகாலை உறவுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், அதிகாலை உறவுகளுக்கும், மற்ற நேரத்து உறவுகளுக்கும் நிச்சயம் பெரிய வித்தியாசம் உண்டு என்பது செக்ஸ் துறை நிபுணர்களின் கருத்தாகும்.
என்னதான் இன்ஸ்டன்ட் காபி சுவையாக இருந்தாலும் பில்டர் காபி போல வராது இல்லையா, அது போல இதை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்
seeee more at http://www.tamildoctor.com/earlymoring/.

புது புது ‘உடலுறவு’ சுக‌ங்களை அனுபவிக்க

புது புது ‘உடலுறவு’ சுக‌ங்களை அனுபவிக்க

உடலுறவில் விதவிதமான சுக‌ங்களை அனுபவிக்க அதிவீர ராமபாண்டியன் கூறும் கிளுகிளு வழிகள்
அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக் கோகம் என்ற நூலில் தாம்பத்திய உற வை, அனுபவிக்க‍லாம் என்பதை ஆழமா கவும் அழுத்த‍மாகவும் எப்படி விவரிக்கி றது என்பதை பற்றி பார்க்கலாம்.
சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது ஆனால் பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி மூலப்பொருள்களில்
இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க தெரியாதவனுக்கு அந்த தங்க வயல் கிடைத்து என்ன பயன்? மலருக்கு ம ணம் எவ்வளவு அவசியமா னதோ, வண்டுக்கு தேன் எவ் வளவு அவசியமோ, அ துபேல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக் கோகம்.
பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுப்புகளை மீட்டி னால் இன்ப ஒலி பரவும் என் பதை விலாவரியாக விவரிக் கிறது இந்த நூல். காதலுடன் மனந்து இன்பம் அனுபவிக் கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கச ந்துவிடுவது உண்டு. அதற்கு காரணம் அவர்கள் செவ்வனே காமத் தை கற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தாதது தான் என்கி றார் அதிவீரராம பாண்டியன்.
பெண்களில் பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என நான்கு வகை உண்டு. இவர்களில் பத் தினி என்பவள் மான் போன்ற வள். அன்னம் போல் நடை உ டையவள். பெண்களில் இவள் முதல் தரமான இவளை எல்ல காலங்களிலும் கூடுதல் இனிது. சித்தினி என்பவள் பெண் யானை யை போன்றவள். சங்கினி என்பவள் வடிவமான உட ல் அமைப்பு பெறாதவள். அத்தினி என்பவள் முரட் டுத் தன்மை நிறைந்தவள்.
அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதை குறிப்பதாகும். அது உடலி ல் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாழ், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, க போலம், வாய், கண், நெற் றி, உச்சி, போன்ற உறுப்புக ளைச் சரியான அளவில் தூண்டும் போது காமம் பெருகும்.
உச்சி முடியைக் கையால் பிடித்து நகத்தால் ஊன்றி க் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட் டை சுவைத்து நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கை£லும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையும் சுவைத்தல் போன்றவை மன்மதகலையாகும்.
இந்த மன்மத கலையை ஆண் கள் அறிந்து எந்த நிலையில் எ ன்ன மாதிரியானமுன் விளை யாட்டுகளை செய்ய வேண்டு மோ அதைச் செய்து நாயகியுட ன் உறவு கொண்டால் அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காம நீரை பெருக்குவாள் என்கிறது கொக்கோகம்.
ஆடவர்களை முயல், காளை , குதிரை, என்றும், பெண்க ளை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன் று வகையாக பிரிக்கலாம். ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்த பிரிவு ஏற்படுத்தபட்டிருக்கிற து.
மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல், குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல், பெண் யானை சாதிப்பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.
குறைந்த ஆழம் உள்ள உறு ப்பு பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில் ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம். ஆனால் பெண்களு க்கு இன்பம் கிடைக்காது. அது போல அதிக ஆழம் உள்ள உறுப்பு பெண்ணுடன் நிளம் குறைந்த உறுப்பு உள்ள ஆண் இணைவது நிச்ச சேர்க்கை எனப்பமு. இதில் ஆண் – பெண் இருவருக்கும் போது மான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம், மிகவும் வேறுபடுவதால் இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.
ஆண் பெண் சேர்க்கை காலமானது அற்பகாலம். மத்திம காலம், அதிக காலம், என்று பிரிக்கபடுகிறது. பெ ண்ணுடன் ஆண் கூடும்போது அவ ளும் உச்சம் முந்தவும், தன்னுடைய உச்சம் பிந்தவும், நேருமாறு சேர்வதை விட ஆண் – பெண் இருவரும் ஒரே காலத்தில் உச்சம் நிக ழுமாறு இன்பம் சுகிப்பதே மேலான பேரின்பமாக வரு ணிக்கப்படுகிறது.
ஆண் மற்றும் பெண்களின் காம வேகம் மந்தவேகம், மத்தி வேகம், சண்ட வேகம் என்று பிரிக்கப்படுகிறது. அந்தந்த வேகமுடைய ஆண் – பெண் ஒன் று சேரும்போது தான் இருவரும் உச்ச கட்ட இன்பத்தை எளிதில் அடைய முடி யும். இல்லாத பட்சத்தில் இருவரில் ஒ-ருவர் ஏமாற்றத்தையே அடைய முடி யும்.
கலவி இன்பம் அனுபவிப்பதில் வயது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அதனால் வயது இங்கே பிரிக்கப்படுகி றது. பெண்களை பொருத்த வரை பதினாறு வயது வரை வாலை, பதினாறுக்குமேல் மு ப்பது வரை தருணி, முப்பதுக்கு மேல் ஐம் பத்தைந்து வரை பேரி ளம் பெண், ஐம்பத்தை ந்துககு மேல் விருத் தை எனவும் சொல்ல லாம்.
மேற்கூறிய பிரிவுகளில் வாலையுடன் கூடி னால் வலு உண்டாகும். தருணி, பேரிளம் பெ ண்களுடன் கூடும் போது விதவிதமான சுக போகங்களை அனுபவிக்க முடியும். முதிய பருவத்திலான விருத்தையுடன் கூடினால் நோய் உண்டாகும்.

ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு

ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு

தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமைதான் இனிமை, சிலருக்கோ தனிமை பெரிய எதிரி. அய்யய்யோ தனிமையா என்று அலறுவோருக்கு ஆறுதல் கூறும் வகையில் வந்துள்ளது ஒரு ஆய்வு முடிவு. அப்படிப்பட்டவர்கள் சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேதனைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கிறது அந்த ஆய்வு முடிவு. குறிப்பாக பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு விரக்தியும், ஒரு வித புழுக்கமும் அதிகம் இருக்கும்.அதேபோன்ற நிலைதான் ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கும் இருக்குமாம்.
இப்படிப்பட்டவர்களுக்கு சூடான குளியல் சுகானுபவமாக இருக்குமாம். மேலும் அவர்களை விட்டு வேதனைகள் அகல இது நல்ல உபாயமாகும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். இதுதொடர்பாக 18 வயது முதல் 65 வயது வரையிலானவர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தினர்.
அதில், சூடான குளியலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமையின் வேதனை பெரிதாக தெரியவில்லையாம். மாறாக புத்துணர்ச்சியுடன் அவர்கள் காணப்பட்டனராம். அதேசமயம், சூடான குளியலைப் போடாதவர்கள் எதையோ பறி கொடுத்தவர்களாக காணப்பட்டனராம். சூடான குளியல் மூலம் மன ரீதியாக தனிமை உணர்வு மட்டுப்படுவதாக ஆய்வை மேற்கண்டவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு நமது ஊரில் காலம் காலமாக நிலவும் பழக்கத்திற்கு நேர் மாறனதாக இருப்பது குறிப்பிடத்தக்கு.

அழகான மார்பகம் வேணுமா?…………

அழகான மார்பகம் வேணுமா?…………

பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும்.
செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.
கை, கால், கணுக்கால், மார்பகம், இடுப்பு ஆகிய இடங்களில் தேவையான அளவு தசைகள் அமையும். கன்னத்திலே தொங்குகின்ற தசை, தோல்களிலே கனத்து தடித்திருக்கின்ற தசை, விலா எலும்புகளுக்குக் கீழே விரிந்து வளர்ந்து அடர்ந்திருக்கின்ற தசை ஆகியன மறையும்.
ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும்.
மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்; நடையில் நளினம் மலச்சிக்கலைத் தவிர்க்கும். மனத்தை மகிழ வைக்கும்; சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும்.
இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.
இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும்.
உடல் செழுமையும் வளமும் பெற
பயிற்சி 1
ஓரடி அகளம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
பயிற்சி 2
முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பயிற்சி
பயிற்சி 3
முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
பயிற்சி 4
மூன்றாம் பயிற்சியை போலவே நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்தி முன் பாதங்களில் நிற்க வேண்டும். குதிகால் தரையில் படாமல் சற்று நேரம் நின்ற பிறகு முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும்.இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பயிற்சி 5 முதல் பயிற்சியை போலவே இரு கைகளையும் ஊன்றி நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். குதிகால் தரையில் இருக்கும்படியே குதிகால் மீது உட்கார வேண்டும் கீழே குனியாமல், நேர்கொண்ட பார்வை இருக்க வேண்டும். சற்று நேரம் நின்ற பிறகு முன் நிலைக்கு எழுந்த பிறகே மூச்சை விட வேண்டும்.
இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். மூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை அறிவோம் அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். மூச்சை இழுத்து விடும் பயிற்சிக்கு மேற்கூறிய பயிற்சிகளை, முன்னே குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் செய்ய வேண்டும். தினந்தோறும் பயிற்சியின் அளவை மிகுதிபடுத்திக் கொண்டே வர வேண்டும். ஒரே மூச்சில் எவ்வளவு காற்றை அதிகம் இழுக்கிறோமோ அவ்வளவுக்கு இரத்த ஓட்டம் விரைவு பெரும். உடல் செழுமையும் வனப்பும் பெறும். அழகு மிளிரும்.நிமிர்ந்த மார்பு வாய்க்கும். மார்பகங்கள் செழிப்பாய் இருக்கும் . இடை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும்.

திகட்டாத தேடல்கள்… சந்தோஷத் திக்குமுக்காடல்கள்!

திகட்டாத தேடல்கள்… சந்தோஷத் திக்குமுக்காடல்கள்!

உடல் ரீதியான, மன ரீதியான முழுமையான ஆளுமையின் சங்கமம்தான் செக்ஸ். இந்த உறவை முழுமையாக, முற்றிலும் சந்தோஷத்துடன், புதுப் புதுத் தேடல்களுடன்
tikattatha tedalkal... santhoshath tikkumukkadalkal!
ஒன்றிணைந்து அனுபவிக்கும்போது அந்த காமமும் கூட மிக அழகாக மாறி விடும்.. முழுமையான லயிப்பில் ஆழ்த்தி விடும். இந்த சந்தோஷத்தை விதம் விதமாக தேட வேண்டும்.. திகட்டாத தேடல்தான் முழுமையான சந்தோஷத் திக்குமுக்காடல்களுக்கு வித்திடும்… ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து, உச்சத்தை எட்டி, உஷ்ணத்தை வெளியேற்றி வீழ்வது செக்ஸ் உறவல்ல.. மாறாக, ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு சந்தோஷத்தையும் மிக மிக உன்னதமாக, உள்ளார்ந்த சந்தோஷத்தோடு, ஒன்றிணைந்த மன நிலையோடு, இருவரும் இணைந்து அதை அனுபவிப்பதுதான் உண்மையான செக்ஸ் சந்தோஷமாக இருக்க முடியும். செக்ஸ் விளையாடலின்போது வாய் விளையாட்டுக்கு நிறையவே பங்குண்டு.. அதில்தான் உணர்ச்சித் தூண்டலுக்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. வாய் விளையாட்டில் எந்தவித வெட்கமும் தேவையில்லை.. சிலர் இதில் வெட்கப்படுவார்கள், கூச்சப்படுவார்கள்.. ஆனால் அதை விட்டு விட்டு இறங்கிப் பாருங்கள்.. சொர்க்கம் போல உணர்வீர்கள். குறிப்பாக பெண்கள், தங்களிடம் வாய் விளையாட்டில் அதிகம் ஈடுபடுவதை ஆண்கள் விரும்புகிறார்கள். அது தங்களை மேலும் மேலும் உசுப்பேற்றி உச்சகட்ட சந்தோஷத்தைக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் தாங்கள் தங்களது பார்ட்னரை அதை விட இரு மடங்கு சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம், உற்சாகம் பிறப்பதாகவும் கூறுகிறார்கள். இதற்கு வாயைத் திறப்பது என்பது மட்டும் அர்த்தமல்ல.. மனதையும் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்.. மனம் இருந்தால் மார்க்கமுண்டு இல்லையா.. அதுபோலத்தான். எனவே மனதை அகலத் திறந்து வைத்து, வெட்கம், கூச்சத்தை விரட்டி விட்டு முழுமையான மனதோடு வாய்ப்புணர்ச்சியில் ஈடுபட முன்வாருங்கள். காரியத்தில் இறங்குவதற்கு முன்பு முதலில் உங்களது மனதை ரம்யமாக்கிக் கொள்ளுங்கள். முழுமையான செக்ஸ் சிந்தனைகளுக்குள் போய் விடுங்கள். உஷ்ணம் பரவும் அளவுக்கு சிந்தனையில் செக்ஸ் வாசம் கமழ வேண்டும். காட்டுக்குதிரை போல கற்பனையை சிறகடிக்க விடுங்கள்.. மனசு தயாரானால்தான் உடம்பும் தயாராகும். உங்களது பார்ட்னர் உங்களை நெருங்கி வரும்போது இழுத்துப் பிடித்து உங்களுக்குள் புதைத்துக் கொள்ளுங்கள். அவரது டிரஸ்ஸை நீங்களே கழற்றுங்கள்.. உடம்பெங்கும் இதழ்களால் முத்தமிடுங்கள்.. ஆழமாக, அழுத்தாக, முரட்டுத்தனமாக முத்தமிட்டு அவரை உசுப்பேற்றுங்கள். இந்த இடம்தான் என்றில்லாமல் இதழ்கள் போகும் இடமெல்லாம் முத்தங்களைப் பரவுங்கள்… முத்த மழை பொழியுங்கள். கழுத்து, இதழ்கள், மார்பு, தொப்புள், இடை, தொடை.. வகை தொகையில்லாமல் போக விடுங்கள் உங்கள் இதழ்களை. உங்களது ஆண் பார்ட்னரை அவரது மர்ம உறுப்பிலிருந்து நீங்கள் மயக்கி கவிழ வைக்கலாம். உங்களது இரு கைகளுக்குள் "அதை" சிறைப்படுத்துங்கள். உராயுங்கள், பிடித்து விடுங்கள், அழுத்துங்கள், செல்லமாக முத்தமிடுங்கள்.. மொத்தமாக ரசித்து "ருசியுங்கள்". இப்போது நீங்கள் "நாவுக்கரசி"யாக மாற வேண்டிய நேரம். உங்களது நாவுகள் அவரது அந்தரங்கத்தில் அலை பாயட்டும்.. எங்கெங்கு போனால் என்னென்ன மாதிரியாக இன்பம் கிடைக்கும் என்பதை அவரது உணர்ச்சி வெளிப்பாட்டில் அறிந்து கொண்டு துரிதப்படுத்துங்கள்.. கீழே ஆரம்பித்து உச்சம் வரை போய் வாருங்கள்…. ! அதுவே ஆணாக இருந்தால் "நாவுக்கரசனாக" மாறி விட வேண்டியதுதான்….! இதுபோன்ற சமயங்களில் பற்கள் பட்டு விடாமல் மெதுவாக, கவனமாக.. அதேசமயம் இன்பம் சற்றும் குறையாமல் விளையாடுவது நல்லது.. செல்லமாக கடிக்கலாம்.. தப்பில்லை.. வலியில்லாமல் கடிக்கலாம்.. தப்பில்லை.. பெண்மையின் இந்த விளையாட்டில் "வாய்"மையே வெல்லும்…! விளையாட்டின்போது செல்ல மொழி பேசுவது, சிணுங்குவது, ஹஸ்க்கியாக கிசுகிசுப்பது, முணகுவது, சற்றே ஆபாசமாகப் பேசுவது.. எல்லாமே செல்லுபடியாகும்.. காதுகளுக்குப் பக்கத்தில் போய் குரலை வைத்து தணித்து கொஞ்சிப் பேசுங்கள்.. காதுகளைக் கடித்து இழுங்கள். கன்னக் கதுப்புகளில் முத்தமிடுங்கள். இதழ்களில் விளையாடுங்கள்.. மார்புகளில் உஷ்ணமேற்றுங்கள்.. மெல்ல மெல்ல முன்னேறி இன்பத்தின் உச்சத்தை எட்டிப் பிடியுங்கள்…. இப்படி சூடான "டிரெய்லரை" முடித்து "மெயின்" பிக்சரைப் போய்ப் பாருங்கள்.. உங்களுக்கே உங்களைப் பிடித்துப் போகும்…!

காம சூத்திரம் சொல்லும் முத்தத்தின் மொத்த‍ ரகசியங்கள்..!!

காம சூத்திரம் சொல்லும் முத்தத்தின் மொத்த‍ ரகசியங்கள்..!!

இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத் தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப் படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.
ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங் கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக் கிடையே உள்ள மையப்பகுதி அகிய எட்டு இடங் கள் தான் அவை.
இவை தவிர இன்னும் மூன்று இடங் களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்ப டித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்த மிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ் நிலை, ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்த மிட்டுக் கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறா ர்.
ஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரும் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவது போல நடிக்கிறாள். ஆசையோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவளி டம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கி றான். இது ‘பிராதி போதக சும்பணம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார்.
இரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசிக்கின்றது. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்தி ருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காதலோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சி களில் லயித்திருக்கும் போது காதலன் அ வளை நெருங்கி குனிந்து கை விர ல்களையோ, கால் விரல்க ளையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங் குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.
காதலர்கள் எப்படியோ திருமண பந்தத்தில் இணைந்து விட்டார் கள். ஆனால் அந்த ஆண் மீது பெண்ணுக் கு முழு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அவன் உறவுக்கு கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத் தம் கேட்டு தன் உதட்டைக் குவித்து நிற்கிறான். அப் பெண் தன் முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய் எந்த உண ர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறா ள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.
காதலனும் காதலியும் சந்திக்கவோ அன்பை வெளிப்படு த்திக் கொள்ளவோ முடியவி ல்லை. காதலி எங்கோ இரவி ல் பாதுகாப்போடு வரும்போ து சுவரில் விழும் அவளது நிழலுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’ நிழல் முத்தம். இப்படி முத்தத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அலசிய நூல் காம சூத்திரம் மட்டுமே. இந்தி யர்கள் காலப்போக்கில் முத்தத்தின் நண்மைகளை உணராமல் ஒது க்கி வைத்து விட்டார்கள்.

மனைவி மீது சந்தேகம் வரலாமா

மனைவி மீது சந்தேகம் வரலாமா

 
ஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசலால் வந்தால் சந்தோஷம் பின் வாசலால் போய்விடும். ஆம்! இன்று சந்தேகம் என்ற மன வியாதி சமூகத்தில் நிலவி வரும் ஒரு விஷ கிருமி. அது ஊடுருவி உயிரையே கொன்றுவிடும். அதிலும் சந்தேகம், கணவன், மனைவி விடயத்தில் வரவே கூடாது. இன்று பெரும்பாலான தம்பதிகளிடம் நிலவும் விடயமாக இது இருக்கிறது.
ஒரு ஒரு கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதோ வீணான சந்தேகங்களை உண்டாக்கி கொள்வது குடும்ப வாழ்விற்கு பெரும் ஆபத்தாக அமையும். இல்லற வாழ்க்கையில் சந்தேகம் என்பது தம்பதியருக்கு இடையில் ஏற்படவே கூடாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். கணவரிடம் மனைவிக்கோ மனைவியிடம் கணவருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் அந்த வீட்டில் ஷைத்தான் குடியேறிவிடுவான் என்கின்றனர் சான்றோர்கள்.
இதன் மூலம் பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு எல்லாமே போய்விடும். பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு இல்லாத ஒரு குடும்ப வாழ்க்கை, சிறந்த குடும்ப வாழ்க்கையாக இருக்காது. சந்தேகங்கள் உருவாகாமல் இருவரும் நடப்பதும் மிக முக்கியம். எந்த விடயத்தையும் மனம் விட்டு பேசுவதும், ஒளிவு மறைவுகள் இல்லாமல் நடப்பதும் மிக நன்மையாகும்.
first_night_04.jpg_480_480_0_64000_0_1_0.jpg
இந்த சந்தேகத்தால் இன்று எத்தனை குடும்பங்கள் பிரிந்து நீதிமன்ற வாசல்களில் நிற்கிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலமும் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஒரு மனைவி தன் கணவனுக்கு தெரியாமல் ஒரு காரியத்தை செய்வது கூடாது. கணவனின் அனுமதியோடு எந்த காரியத்தையும் செய்தால் அதில் பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்காது. அதுபோல் ஒரு கணவனும் தன் மனைவிக்கு தெரியாமல் காரியங்கள் செய்வது, நடப்பது கூடாது.
சந்தேகம் என்பது ஒரு வகையான மனநோய். இந்த நோய் காரணமாக பிளவுபட்ட குடும்ப உறவுகள் சிதைந்து போய் கொண்டு இருக்கிறது. இந்த மன நோய்க்கு உள்ளானவர்கள் மற்றவர்களையும் அந்த நோய்க்கு உட்படுத்தி விடுவார்கள்.
இது மற்றவர்களை விட அழகு, பதவி என்று வரும் பொழுது ஏற்ற தாழ்வில் ஏற்படும் மன வியாதி. இந்த சந்தேக வியாதி எப்படிபட்டதென்றால், ஒரு கணவன் தான் மனைவியை சந்தேக கண்கொண்டு பார்க்கும் பொழுது அது அவளது தந்தை, சகோதரன், மகன் என்னும் உறவுகளை கூட கொச்சைப்படுத்தி விடுகிறது. இது அவளை தாழ்வு மனப்பான்மையை கூட உருவாக்க வழிவகுக்கிறது. அதுமட்டும் இல்லை தற்கொலைக்கு கூட இட்டு செல்கிறது.
பெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணை நாடிவிடுவானோ என்ற வீணான அச்சங்கள் காரணமாக இது வருகிறது.
கணவன் மீது அல்லது கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். ஆனால் இது உடனடியாக தடுக்கப்படாவிட்டால் பெரும் விபரீதத்தை உண்டாக்கும்.
தனது சந்தேகத்தை நேரடியாக தான் வாழ்க்கை துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம். இதில் ரெண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். கணவரோ, மனைவியோ சந்தேகப்பட்டால் அவர்களுடன் அமர்ந்து பேசி , தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது அவசியம்.
கணவன், மனைவி என்பவர்கள் திருமண பங்காளிகள். ஒரு பங்காளி மற்றொரு பங்காளியிடம் ஒளிவுமறைவு இல்லாமல் நீதமாக நடந்தாலே அந்த வியாபாரம் சிறக்கும். இதுபோலவே கணவன், மனைவி சந்தேகங்களுக்கு இடம் வகுக்காமல் நல்ல பரஸ்பர புரிந்து உணர்வுகளுடன் நடப்பது திருமண வாழ்விற்கு சிறப்பாக அமையும். குடும்ப வாழ்வு இறைவனின் அன்பின் சின்னம். அது இந்த சந்தேகங்களால் உடைந்திடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கணவன் மனைவிக்கு உண்டு.
நம்பிக்கைதான் வாழ்க்கை எனவே வாழ்க்கைத்துணையை நம்புங்கள். அப்புறம் உங்கள் இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சி குடிகொள்ளும்.

கணவரை ‘கைக்குள்’ வைப்பது எப்படி?

கணவரை ‘கைக்குள்’ வைப்பது எப்படி?

உங்கள் கணவரை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? ‘ஆமாம், ஆமாம்’ என்று நீங்கள் அதி வேகமாக பதி்ல் சொல்வது தெரிகிறது.
கணவரின் அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னென்ன செய்யலாம் என்று கொஞ்சம் பார்ப்போமா..
காதலர்கள் மட்டும் தான் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்றில்லை. கணவனும், மனைவியும் கூட சொல்லலாமே. தினமும் உங்கள் கணவரிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். அவர் மகிழ்ந்து போய் ஐ லவ் யூ டூ டா செல்லம் என்று சொல்வார்.
கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். திரும்பி வந்ததும் உங்களுக்கு அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பார். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும்.
கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்குவாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார்.
என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று நம்புங்கள்.
கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்கள். நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்கள்.
கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.
எதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்ல எப்படி இருந்தேன் தெரியுமா என்று மூக்கைச் சிந்த ஆரம்பிக்காதீர்கள். அது கணவருக்கு எரிச்சலூட்டும். முடிந்தால் அம்மா வீட்டில் போய், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக்குறாங்க தெரியுமா என்று கணவர் புகழ் பாடுங்கள். உங்களவருக்கு உங்கள் மீது கிரேஸ் கூடும்.
கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்கள். கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்கள், விளையாடுங்கள். இது மன இறுக்கத்தைப் போக்கும்.
உங்க அம்மா இருக்காங்களே, உங்க அக்கா, தங்கச்சி இருக்காங்களே மனுஷிங்களா ராட்சசிங்க என்று மட்டும் மாமியார், நாத்தனார்களைப் போட்டுக் கொடுக்காதீர்கள். குறை இருந்தால் சொல்லலாம், ஆனால் பட்டென உடைத்து படாரென பேசி கெடுத்து விடக் கூடாது. எதையும் நேரம் காலம் பார்த்து சொல்ல வேண்டும். இல்லை என்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்களே மண்ணை அள்ளிப்போட்டது போன்றாகிவிடும். எதையும் நாசுக்காக எடு்ததுச் சொல்லுங்கள். அவர் புரிந்து கொள்வார்.
உங்கள் மாமியார், நாத்தனார் பிரச்சனை செய்தாலும் கூட என் பொண்டாட்டி சும்மா தான் இருக்கா நீங்க தான் அவ கூட சண்டைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வருகிறீர்கள் என்று உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்.
சண்டை போடாத கணவன், மனைவி இருக்க முடியாது. அப்படி சண்டை போட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வப்போது மறந்துவிட வேண்டும். கட்டிப்பிடி வைத்தியத்திற்கு இதில் நிறையப் பங்கு உண்டு. அதையும் விடாதீர்கள். அடிக்கடி கணவரை அன்புடன், ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள்.
கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில்லை. அன்பாலும் உங்கள் பக்கம் சாய வைக்கலாம். இதையெல்லாம் செய்து பாருங்கள், பிறகு உணர்வீர்கள் அருமையான மாற்றங்களை…!

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா?


Why mens go away from wifes
திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே ஆயிற்று’  ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும்  போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.
முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!
திருமணமான தொடக்கத்தில்  இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம்.மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.
இருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவது இல்லை. ஆண்கள் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவதற்கு  வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர் மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அல்லது பேசினால்  கணவன் என்ன நினைப்பரோ? என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில்  விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப் பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை.
மனைவிகளே ! உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து  உங்கள் கணவருக்கு  உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். அப்பொழுதுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருபதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை  விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில்சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஆண்கள்  எப்பொழுதும் தங்களது துணை  தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள். மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு  தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது. இது காலப் போக்கில் துணை இருக்க மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது. குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு  குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம். இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.
இதற்காக  எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்லவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும்அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் ஆண்களை , பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். ஆகவே பெண்களே உஷார் உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள்…!

செக்ஸ் சிறந்த வலி நிவாரணி.

செக்ஸ் சிறந்த வலி நிவாரணி.

ஆரோக்கியமான செக்ஸ் சிறந்த வலிநிவாரணி என்று நிபுணர்கள் தங்களின் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மனஅழுத்தம், உடல் வலி, தலைவலி என நோய்களைப் போக்கும் சர்வரோக நிவாரணியாய் திகழ்கிறது என்கின்றனர் செக்ஸாலஜிஸ்டுகள். தம்பதியர் இடையேயான புரிதலும் உறவின் போதான அந்நியோன்னியமான தொடுதலும் அப்போது சுரக்கும் ஹார்மோன்களும்தான் இந்த வலிகளை போக்கும் அருமருந்தாக திகழ்கிறது என்கின்றனர் நிபுணர்கள். மனஅழுத்தம் போக்கும் இன்றைய வாழ்க்கைச்சூழலில் பலரையும் அவதிக்குள்ளாக்கி வருவது மனஅழுத்தம். வேலை, குடும்பப்பிரச்சினை மற்றும் இன்னபிற பல்வேறு பிரச்சினைகளால் உண்டாகும் மன உளைச்சலும், மன அழுத்தமும் செக்ஸ் உறவின் மூலம் குறைக்கப்பட்டு ரிலாக்ஸான உணர்வை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனஅழுத்தம் குறைவதன் மூலம் உடலும் ஆரோக்கிமடைகிறது. சரியான பொசிஷன் ஸ்பூனிங் பொசிஷன் எளிதானது, அது

மனஅழுத்தம் ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அளவை சீராக்குகிறதாம். எனவே காலை நேரத்தில் ஸ்பூனிங் பொசிஷன் உறவுக்கு சரியானது என்கின்றனர் நிபுணர்கள். நோய் எதிர்ப்பு சக்தி செக்ஸ் உறவின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அபரிதமாகஅதிகரிக்கிறது. இதனால் நோய்கள் எளிதில் தாக்காமல் காக்கப்படலாம் தப்பிக்கலாம். தலைவலி, சளி என தாக்கினாலும் உடனடியாக சரியாகிவிடுமாம். உடல் உறுதியாகும் செக்ஸ் குறிப்பாக இதய தசைகளை பலப்படுத்தும் ஒரு சிறந்த உடற்பயிற்சியாக கண்டறியப்பட்டிருக்கிறது. அதோடு செக்ஸ் உறவுமுறைகளை பொருத்து கை, கால்கள், பின்புறத்தசைகள், மார்பு என உடலின் பல்வேறு பகுதிகளும் செக்ஸ் உறவின் மூலம் உறுதிப்படுகிறது. இளமை புதுமை முகத்தை பொலிவாக்கி இளமையை தக்கவைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கான ஹார்மோன் சுரக்கிறது. உறவுக்கு முன்பும், பின்பும் விளையாடப்படும் விளையாட்டுக்கள், கொஞ்சல்கள், சீண்டல்கள்தான் இளமையாக்கும் ஹார்மோன்களை சுரக்கிறதாம். கட்டிப்பிடி வைத்தியம் படுக்கையறையில் மட்டும்தான் என்றில்லை. தம்பதிகள் தங்களின் தனியாக சந்தர்ப்பங்களில் அடிக்கடி கட்டிப்பிடிப்பதும் கூட உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியம் தரும் என்கின்றனர் நிபுணர்கள். புற்றுநோயை தடுக்கும் செக்ஸ் பெரும்பாலும் ஆண்களுக்கு வயதானபிறகு வரும் நோய் புரஸ்டேட் கேன்சரை தடுக்கிறதாம். இது பலகட்ட ஆய்வுகளுக்குப்பிறகு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இளவயதில் அதிகமான முறை உடலுறவு கொள்பவர்களுக்கு வயதானபிறகு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கண்டறியப்பட்டிருக்கிறது. வலிநிவாரணம் தரும் ஆர்கஸம் உறவின் போதான உச்சநிலையே உடல்வலிகளை போக்கும் வலிநிவாரணியாக திகழ்கிறது. முதுகுவலி, மைக்ரேன், மூட்டுவலி, போன்றவைகளுக்கு வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை விட உங்கள் துணையோடு ஆரோக்கியமான கலவியில் ஈடுபடுங்கள் வலி பறந்து போய்விடுமாம். ஆரோக்கியமான உறவு செக்ஸை வெறும் காமமாக மட்டுமே பார்த்து அளவுகோலை கடைபிடிப்பதைவிட, துணையை காதலோடு அணுகினால் மகிழ்ச்சியோடு ரோக்கியமும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உறவின் உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் ஹார்மோன்தான் உடல் வலியை போக்குவதோடு, ஆரோக்கியத்திற்கும் வலிவகுக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

தாம்பத்யம் பெண்களுக்கான ஒரு அழகு சிகிச்சை

தாம்பத்யம் பெண்களுக்கான ஒரு அழகு சிகிச்சை

தாம்பத்யம் என்றால் தம்பதியரிடையே அந்நியோன்யம் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தாம்பத்ய உறவு உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல நன்மைகள் அளிப்பது. தாம்பத்ய உறவை வெறும் உணர்ச்சிகளுக் காக மட்டும் கொள்ளாமல், உடல் மற்றும் மன நலனுக்காகவும் வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு கட்டுக்கடங்கா உணர்ச்சிகளுக்கிடையே உடலுறவால் கணவன் அல்லது மனைவியிடம் நெருக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்ல. அதனால் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றன.

 
உடலுறவு மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையே சமநிலையை உருவாக்க உதவுகிறது. மேலும் உடலுறவு கொண்ட பின்பு, மூளையானது எண்டார்பின் என்னும் ஹார்மோனை வெளியிட்டு, மனதில் களிப்புடன் கூடிய நிலையை உருவாக்குகிறது.உடலுறவு கொள்தலை வழக்கமாக வைத்திருந்தால், உடலில் வைரஸை அழிக்கும் இரசாயனங்கள் உருவாகும். மேலும் ஆய்வு ஒன்றில், வழக்கமாக உடலுறவு கொள்தல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது எனவும், அதனால் உடலில் தொற்று நோய்கள் ஏற்படுவது குறைகிறது எனவும் தெரிவிக்கின்றன.
 
நிம்மதியான தூக்கம் வர உதவுகிறது தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், படுக்கையில் சாயும் முன்பு உடலுறவு கொண்டால் நிம்மதியான தூக்கம் வரும்.உடலுறவு வைத்து கொள்ளாத மனிதரை காட்டிலும், வாரத்திற்கு இரண்டு முறைக்கும் அதிகமாக உடலுறவு கொள்ளும் மனிதருக்கு இதய நோய் அபாயம் குறைவாக உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
 
பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் இருந்தால், உடலுறவு கொள்தல் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் மற்றும் தசை பிடிப்புகளையும் குறைக்கும். ஏனெனில் உடலுறவானது, உடலில் சுரக்கும் ஹார்மோன்களை சரிவிகிதப்படுத்தும். உடலுறவு கொள்ளும் போது பல தசைகளை உபயோகப்படுத்துவதால், இடுப்பு தசைகள் வலுவாகும். மேலும் உடலுறவு கொள்தல் முதுகு மற்றும் மைய பகுதிகளை வலுப்படுத்தும்.
 
உடலுறவை பெண்களுக்கான ஒரு அழகு சிகிச்சை என்றே சொல்லலாம். ஏனெனில் உடலுறவின் போது, உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் இரண்டு மடங்காக சுரக்கிறது. இதனால் பெண்களுக்கு கூந்தல் பொலிவோடும், சருமம் மென்மையாகவும் மாறுகிறது என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…

துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…


Lift your pair when you happy
உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..!
சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம். தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.
செக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள்.
அப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள். இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.
இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். இப்படித் தூக்கி விளையாடுவது ஆண்களின் உரிமை இல்லை, பெண்களும் கூட இதைச் செய்யலாம். சரி தூக்குவது என்று முடிவான பின்னர் அதை எப்படிச் செய்யலாம் இதிலும் கலை நயத்தைப் புகுத்துங்களேன்..
உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள். சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.
தூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள்  முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது.

ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ?

ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ? 


Akora sex with men in sexual appetite, ungovernable desire to have sex, it was considered that very rude. But many times faster than it is with the Girls have a new book to be verified in the study.  In the case of the behavior of animals and women and sex, and the book says that women who are not covered by the huge appetite. By publishing the results of scientific research and reported in the book.
கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு புது நூலில் ஆய்வுப் பூர்வமாக கூறியுள்ளனர்.
மேலும் செக்ஸ் விஷயத்தில் பெண்களிடம் விலங்குகளின் குணம் இருப்பதாகவும், அடங்காத பெரும் பசி கொண்டவர்கள் பெண்கள் என்றும் அந்த நூல் கூறுகிறது. அறிவியல் பூர்வமான ஆய்வின் மூலம் இந்த முடிவுகளை வெளியிடுவதாகவும் அந்த நூலில் தெரிவித்துள்ளனர்.
ஆண்களை விட சக்தி ஜாஸ்தி
பெண்களின் செக்ஸ் உணர்வானது ஆண்களுக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது இந்த நூலின் ஆசிரியர் டேணியல் பெர்க்னரின் வாதமாகும். ஆண்களை விட அதிக அளவிலான செக்ஸ் சக்தி கொண்டவர்கள் பெண்கள் என்று கூறுகிறார் டேணியல்.
கலாச்சாரம் தடுக்கிறதே
ஆண்களை விட அதிகஅளவிலான உணர்ச்சிகளையும், ஆசையையும் கொண்டிருந்தாலும் பெண்கள் அமைதியாகவும், அடக்கமாகவும் தங்களது ஆசைகளை வைத்துக் கொள்வதற்கு அவர்கள் சார்ந்த சமூகத்தின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள் தடுப்பதாகவும் கூறுகிறார் டேணியல்.
விலங்குகளை விடஅதி வேகம் கொண்டவர்கள்
செக்ஸ் விஷயத்தில் வேகம் எடுக்க பெண்கள் முடிவு செய்துவிட்டால் விலங்குகளை விட அதி வேகமாக செயல்படுவார்களாம். அதி தீவிரமான செக்ஸ் வேட்கையையும் செயல்பாட்டையும் வெளிப்படுத்துவார்களாம்.
ஆண்களால் தாங்க முடியாது
பெண்கள் தங்களது செக்ஸ் இச்சையை தீர்க்க முழுமையாகவும், தீவிரமாகவும் களம் இறங்கி விட்டால் அதைத் தாங்க முடியாமல் ஆண்கள் துவண்டு போய் விடுவார்கள் என்றும் டேணியல் பீதி கிளப்புகிறார்.
அடக்கப்பட்ட உணர்ச்சிகள்
பெண்களைப் பொறுத்தவரை சமூகத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். தாங்கள் சார்ந்த கலாச்சாரம் குறித்து பயப்படும் நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் செக்ஸ் உணர்ச்சிகள் அடக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அல்லது தங்களது கலாச்சார, சமூக நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனராம்.
முழுசா வெளிப்பட்டால்
பெண்களின் செக்ஸ் ஆர்வத்தையும், வேட்கையையும், விலங்குகளுன் ஒப்பிடுகிறார் டேணியல். காரணம், விட்டால் அல்லது வாய்ப்பு கிடைத்தால் அந்த அளவுக்கு அதி தீவிரமாகவும், வேகமாகவும் செயல்படுவார்களாம் பெண்கள். மேலும் அடங்காப் பசி என்று சொல்லும் அளவுக்கு எத்தனை முறை ஈடுபட்டாலும் பெண்களின் செக்ஸ் பசி அடங்காத ஒன்றாகும் என்றும் டேணியல் சொல்கிறார்.
நடப்பு வேறு.. உண்மை வேறு
தற்போது பெண்கள் வெளிப்படுத்தி வரும் செக்ஸ் உணர்வுகள் நிஜமானவை அல்ல.உ ண்மையில் அவை அடக்கப்பட்டவை. நிஜத்தில் பெண்கள் விஸ்வரூபம் எடுத்தால் மிகப் பிரமாண்டமானதாக இருக்கும் என்பதும் டேணியலின் கூற்றாகும்.

Monday, 29 September 2014

நீண்ட நேர உறவுக்கு என்ன பழம் சாப்பிடலாம்?



கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி?


படுக்கை அறையில் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க என்ன செய்யலாம்?



சீக்கிரம் ‘கிளைமேக்ஸ்க்கு’ போகாதீங்க.

சீக்கிரம் ‘கிளைமேக்ஸ்க்கு’ போகாதீங்க.


படுக்கை அறையில் உறவின் தொடக்கம் எப்படி மென்மையாக மெதுவாக ஆரம்பித்ததோ, அதேபோல கிளைமேக்ஸ் எனப்படும் உச்சக்கட்டமும் நிதானமாக இருக்கவேண்டுமாம். சீக்கிரமாக கிளைமேக்ஸ்க்கு போவதை யாருமே விரும்புவதில்லை .

முத்தம் வேண்டாமே!

உறவின் தொடக்கத்தில் முத்தம் தான் திறவுகோல். முன்விளையாட்டுக்கு முத்தம் ஏற்றது. ஆனால் உறவின் போது ஈடுபாட்டுடன் இருக்கும் நேரத்தில் முத்தமிடுவதை பெரும்பாலோனோர் விரும்புவதில்லை. உறவின் லயத்தில் இணைந்து இருக்கும் போது முத்தமிடுவதை தவிருங்கள்.
கடிச்சா வலிக்குமே!
உறவின் போது மயக்கமான நிலையில் துணை இருக்கும் போது ஆர்வக்கோளாரில் கடித்து வைத்துவிடாதீர்கள். அது வலியை ஏற்படுத்துவதோடு சில சமயம் வடுவை உருவாக்கிவிடும். கடிப்பதனால் சிலருக்கு உற்சாகம் கூடும். ஆனால் துணை கடிப்பது சில சமயத்தில் எரிச்சலை ஏற்படுத்திவிடும். பதிலுக்கு எதிராளி கடிக்க அது சுகத்திற்குப் பதிலாக சோகத்தை ஏற்படுத்திவிடும். துணை விரும்பினால் மட்டும் காதுமடல், தோள்பட்டை,கழுத்து, கண்ணக் கதுப்பு என வசதியான இடங்களில் வலிக்காமல் கடியுங்கள்.
சுகமான சுமையா?
உறவின் போது சுமைகளை தாங்குவது சுகமானதுதான் அதற்காக முழு உடலையும் துணையின் மீது ஏற்றுவது சில சமயம் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே வேதனையில்லா உறவிற்கு ஏற்ற பொசிசன்களை தேர்ந்தெடுங்கள். இதமான உறவினை அனுபவிக்கலாம்.
சீக்கிரம் கிளைமேக்ஸ் வேண்டாமே..
உறவின் உச்சக்கட்டம் என்பது உடலளவிலும், மனதளவிலும் பலவித மாற்றத்தை ஏற்படுத்தும். ஆணோ, பெண்ணோ அனைவருமே இதை அனுபவப்பூர்வமாக உணர்கின்றனர். அவரவர் மனநிலையைப் பொருத்து உச்சக்கட்ட உணர்வை அனுபவிக்க முடியும். தொடக்கம் எவ்வாறு மென்மையாக மெதுவாக இருந்ததோ அதேபோல முடிவும் படிப்படியாக இருக்கவேண்டும். சிலருக்கு விரைவில் ஆர்கஸம் ஏற்பட்டுவிடும். சிலருக்கு மிகவும் லேட்டாகும். உறவில் இரண்டுமே கூடாது என்கின்றனர் நிபுணர்கள். உறவின் உச்சநிலையை இருவரும் ஒரே நேரத்தில் உணரவேண்டும் அதுவே உன்னதமான செக்ஸ் என்கின்றனர் நிபுணர்கள்.
இது போர்னோ படமல்ல
சில தம்பதியர் போர்னோ படங்களை பார்ப்பவர்களா இருப்பார்கள். அதேம்மாதிரி நாமும் முயற்சி செய்வோமே என்றால் அது ஆபத்தில்தான் முடியும். சுவாரஸ்யத்திற்காகவும், நிறைய பேர் பார்க்கவேண்டுமே என்பதற்காகவும் இதுபோன்ற படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடப்படுகிறது. அவர்கள் தொழில் ரீதியாக செய்யும் செயல்களை நாம் நம்முடைய படுக்கை அறையில் முயற்சி செய்வது விபரீதத்தில் கொண்டு போய் விட்டுவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
இயந்திரமான இயங்காதீர்கள்.
உடல் உறவு என்பது இரு உடல்களின் சங்கமம் மட்டுமல்ல மனதளவில் சங்கமித்தால் மட்டுமே உறவில் உற்சாகம் கூடும். அந்த நேரத்தில் எதையாவது நினைத்துக்கொண்டு உறவில் ஈடுபடுவது இயந்திரத்தனமாக மாறிவிடும். இதனால் இருவருமே இன்பத்தை அனுபவிக்க முடியாது. எனவே உங்களின் அன்பை பரிபூரணமாக வழங்கி உங்கள் துணைக்கு இன்பத்தை அளிக்கவேண்டியது அவசியம். உற்சாகத்துடன் முழு மனதுடன் ஈடுபடுங்கள். இருவருமே உறவின் உன்னதத்தை உணரமுடியும்.
உடனே வெளியேறாதீங்க!
காரியம் முடிஞ்சிருச்சே இனி என்ன? என்கிற ரீதியில் உறவு முடிந்த உடன் எழுந்து உடனே போய்விடாதீர்கள். அப்புறம் இருக்கிறது ஆட்டமே. அன்பான அரவணைப்பில் கொஞ்சம் படுத்திருங்கள். தலையை கோதி உனக்கு பிடிச்சிருந்ததா? நன்றாக அனுபவித்தாயா? என்பது போன்ற கேள்விகளை கேட்பது துணைக்கு மகிழ்ச்சியைத் தருமாம். இது போன்ற செயல்பாடுகளால் தாங்களும் மதிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துமாம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாயு தொல்லையை சமாளிக்க சில எளிய வழிகள்!!!

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாயு தொல்லையை சமாளிக்க சில எளிய வழிகள்!!!

கர்ப்ப காலங்களில் வாயு பிரச்சனை வருவது என்பது கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சனைகளில் ஒன்றாகும். எண்ணம், சுவை, உடல் மற்றும் மன ரீதியில் என பல்வேறு மாற்றங்களை நீங்கள் கர்ப்ப காலங்களில் சந்திக்க நேரிடும். மற்றவர்கள் சாதரணமாக செய்யக் கூடிய விஷயங்களை கர்ப்பிணிகளால் செய்ய முடியாது மற்றும் அவர்கள் கர்ப்பத்திற்கு முன்னர் செய்த சாதாரண வேலைகள் கூட இப்பொழுது கடினமாகத் தோன்றும். கர்ப்பிணிகளுக்கு வாயு பிரச்சனை வருவதற்கு இதுதான் முதன்மையான காரணமாகும்.

கர்ப்பம் தரித்ததை தங்களுக்கு கிடைத்த வரமாக கருதி வரும் பெண்களும் கூட, இந்த வாயு பிரச்சனையால் அவதிப்பட்டு மோசமான நிலைக்கு சென்று விடுவார்கள். எனவே, தானாகவே மருந்துகளை தேர்ந்தெடுக்காமல், முறையான மருத்துவ ஆலோசனைகளை கர்ப்பிணிகள் பெற வேண்டியது மிகவும் அவசியமாகிறது. கர்ப்ப காலங்களில் ஆரோக்கியமான செயல்பாடுகளை செய்து வருவது, கர்ப்பத்தை சுவையான அனுபவமாக மாற்றி விடும்.

கர்ப்ப காலத்தில் வாயு பிரச்சனை வருவதற்கு உடலில் ஏற்படும் மாற்றங்களே முதல் காரணமாக உள்ளன. ப்ரோகெஸ்டெரோனின் அளவு அதிகரிப்பதன் காரணமாக குடல் தசைகள் விரிவடைவதால், செரிமானம் செய்யும் அளவு குறைந்து விடும். மேலும், உணவு முறைகளில் மாற்றங்கள் செய்வதும் கூட வாயு பிரச்சனை வரக் காரணமாக இருக்கும். இவ்வாறு கர்ப்ப காலங்களில் வரும் வாயு பிரச்சனைகளுக்கான சில தீர்வுகளை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம்.

குறைந்த அளவில் உணவு சாப்பிடுதல்

மிகவும் அதிகமான உணவை சாப்பிடுவதற்குப் பதிலாக, நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் வாயு பிரச்சனை வருவதை தவிர்க்க முடியும். ஏனெனில், உங்களால் அதிகமான உணவை அந்நேரங்களில் சரியாக செரிமானம் செய்ய முடியாது. முறையான செரிமானம் நிகழாத போது, வயிறு உப்பவும், வாயு உருவாகவும் கூடும்.

மெதுவாக சாப்பிடுங்க!

'நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்ற வார்த்தைக்கு இணங்க மெதுவாக மென்று தின்று உணவை ருசி பார்ப்பதில் நன்மை உள்ளது. இவ்வாறு சாப்பிடுவதன் மூலம், வாயிலேயே உணவின் ஒரு பகுதி செரிமானம் ஆகிவிடும். வாயில் உள்ள உமிழ் நீரை உணவுடன் நன்றாக கலக்கச் செய்வதன் மூலம், முறையான செரிமாண் நிகழச் செய்ய முடியும். ப்ரோகெஸ்டெரோனின் செயல்பாடுகளால் உங்களுடைய குடலின் செயல் திறன் சற்றே குறைந்திருக்கும். எனவே உணவை நன்றாக மென்று தின்றால் வாயு பிரச்சனையை கர்ப்ப காலங்களில் தவிர்க்க முடியும்.

குடிப்பதில் கவனம் செலுத்துங்கள்

சாப்பிடும் போது தண்ணீர்; குடிப்பதை தவிர்க்கவோ அல்லது குறைவாக தண்ணீர்; குடிக்கவோ முயற்சி செய்யுங்கள். சாப்பிடும் போது குடிக்கும் தண்ணீர் செரிமானத்திற்கான என்ஸைம்களை நீர்த்துப் போகச் செய்து, செரிமானம் ஆகும் வேகத்தை குறைத்து விடுகிறது. இதன் காரணமாகவும் வாயு பிரச்சனை ஏற்படும். நேரடியாக டம்ளரில் தண்ணீரை எடுத்து குடிக்கவும், ஸ்ட்ரா பயன்படுத்த வேண்டாம்.

மலச்சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்

கர்ப்ப காலங்களில் மலச்சிக்கல் ஏற்பட்டால் வாயு உருவாகி வலி எடுக்காமல் இருக்க போதுமான கவனம் செலுத்தவும். கர்ப்பிணிகளுக்கு சாதாரணமாகவே மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகள் வரும். நீங்கள் சாப்பிடும் உணவில் போதுமான அளவிற்கு நார்ச்சத்துக்களை சேர்த்துக் கொள்ளவும். கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டாம்.

வாயு உருவாக்கும் உணவுகள் வேண்டாமே!

கர்ப்ப காலங்களில் வாயு உருவாக ஏதுவான உணவுகளை சாப்பிட வேண்டாம். உணவின் மூலம் எழும் பிரச்சனைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதால், உங்களுக்கு ஏற்ற உணவை சரியாக தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக, லாக்டோஸ் சத்து ஏற்றுக் கொள்ளாத நபர்களுக்கு, பால் பொருட்கள் கர்ப்ப காலங்களில் ஒவ்வாது. ஆனால், மற்றவர்களுக்கு இது ஏற்றுக் கொள்ளக் கூடிய உணவாக இருக்கும்.

தேவை சுறுசுறுப்பு

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உடற்பயிற்சிகளை செய்யவும். நீங்கள் உடற்பயிற்சியின் போது கரைக்க வேண்டிய திறன் மற்றும் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்துரையாடவும். கர்ப்ப காலங்களுக்கு தகுதியான உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வரவும். யோகாசனம் செய்வதன் மூலமாக உங்களுடைய செரிமான உறுப்புகளை சுறுசுறுப்பாக செயல்படச் செய்ய முடியும்.

வெந்தயம்

ஒரு கை வெந்தயத்தை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வையுங்கள். அடுத்த நாள் காலையில், வெந்தய விதைகளை வெளியில் எடுத்து விட்டு, அந்த தண்ணீரை குடியுங்கள். வயிற்று வலியும், கேஸீம் போன இடம் தெரியாது. இந்த எளிமையான வீட்டு நிவாரணியை பயன்படுத்தி கர்ப்ப கால வாயு பிரச்சனையை சமாளிக்க முடியும்.

வயிற்றை நிரப்புங்கள்

காலை நேர உடல் நலக் குறைவு மற்றும் பிற உடல் ரீதியான பிரச்சனைகளால், கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவின் அளவு சற்றே குறைந்திருக்கும். எனவே, குடல்களில் உள்ள பயன்படுத்தாத வாயுட்ரிக் சாறு வயிற்றை உப்பச் செய்து, சுகாதாக் கேட்டை ஏற்படுத்தும்.

கார்போனேட்டட் பானங்கள்

உடலுக்கு நன்மை பயக்கும் விஷயங்கள் எதுவும் கார்போனேட்டட் பானங்களில் இருப்பதில்லை. எனவே, கர்ப்பிணிகள் இந்த பானங்களை குடிப்பதை தவிர்ப்பது அவசியமாகும். இது நேரடியாக வாயு உருவாக்கும் பகுதிகளை தூண்டி விட்டு, உங்களை வாயு பிரச்சனையை உடனடியாக எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடும்.

thank to:::::and clik to ::http://marikumar.blogspot.in/

கருப்பான 'அந்த' இடத்தைப் பளபளப்பாக மாற்ற 8 இயற்கை வழிகள்!!

கருப்பான 'அந்த' இடத்தைப் பளபளப்பாக மாற்ற 8 இயற்கை வழிகள்!!

பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி... இரு தொடைகளும் சந்திக்கும் இடம் மிகவும் அடர்ந்த கருப்பாக இருக்கும். எவ்வளவு தான் சோப்பை வைத்து அழுத்தித் தேய்த்தாலும் அந்த இடம் இருட்டாகவே இருக்கும்.
உங்கள் கால் சருமத்தை சரியாகப் பராமரிப்பதன் மூலமே இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடியும். இயற்கையான வழிகளிலும் எளிதிலும் கிடைக்கும் எலுமிச்சை, தேன், மஞ்சள், கற்றாழை, ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை உபயோகித்து உங்கள் சருமத்தைப் பளபளப்பாக்க முடியும்.


நம் சருமங்களில் உள்ள இறந்து போன செல்களை அகற்றுவதில் எலுமிச்சைக்கு முக்கியப் பங்கு உண்டு. எலுமிச்சைச் சாற்றை நேரடியாக சருமத்தில் தேய்க்க வேண்டாம். அதில் அமிலத் தன்மை இருப்பதால், அதைத் தேய்க்கும் போது எரிச்சல் ஏற்படலாம். எனவே, எலுமிச்சைச் சாற்றை நீரில் கலந்து, அந்தக் கரைசலை கருப்பான தொடைப் பகுதிகளில் தடவி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் அந்தப் பகுதியை நீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.

கற்றாழைப் பசையைக் கடிகாரச் சுற்றிலும் எதிர்-கடிகாரச் சுற்றிலுமாக 5 நிமிடங்களுக்கு மசாஜ் தேய்த்து, நன்றாகக் காய விட வேண்டும். காய்ந்து கொண்டிருக்கும் போது தான் அந்தப் பசை தன்னுடைய மேஜிக் வேலையை செய்து கொண்டிருக்கும். பின்னர் மிதமான சுடு நீரில் கழுவி அந்தப் பசையை நீக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் மேஜிக்கிற்கான நல்லதொரு ரிசல்ட் கிடைக்கும்.

நம் சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுப்பதில் தக்காளிக்கு நிகர் தக்காளி தான்! இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் எண்ணெய்களையும் முற்றிலுமாக நீக்க வல்லது. தக்காளியை பேஸ்ட் செய்து கொண்டு, கருப்பான தொடைகளில் 5 நிமிடங்கள் வரை நன்றாகத் தேய்க்கவும். பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். கருப்பான தொடைகள் நிச்சயம் பளபளப்பாக மாறும்.

சிறிது சிறிதாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காய் துண்டுகளை கருந்தொடைகள் மீது தினமும் 10 நிமிடங்கள் வரை நன்கு தேய்க்க வேண்டும். வெள்ளரியில் உள்ள ஈரத் தன்மை காரணமாக கருந்தொடைகள் வெளுப்பாகும், சருமமும் பளபளப்பாகும். கொஞ்சம் எலுமிச்சைத் துளிகளையும் சேர்த்துத் தேய்த்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்கிச் சுத்தமாக்குவதில் பப்பாளிக்கு முக்கியப் பங்கு உள்ளது. பப்பாளி பேஸ்ட்டை தினமும் கருமையான தொடைகளில் ஒரு பிரஷ்ஷின் உதவியுடன் மசாஜ் செய்து வந்தால், கருப்பான அழுக்குகள் நீங்கி தொடையோரங்கள் பளபளக்கும்.

தொடைகளில் 5 நிமிடங்களுக்கு தேனை நன்றாகத் தடவி, 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும். தேனில் உள்ள ஈரப்பதம் உங்கள் கருந்தொடைகளை குழந்தைகளின் மென்மையான சருமம் போல் மாற்றும். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் பளபள ரிசல்ட் கிடைக்கும்.

உருளைக்கிழங்கில் உள்ள கேட்டிகோலாஸ் என்ற என்சைம் நம் தோலுக்குப் பளபளப்பைக் கொடுக்க வல்லது. ஒரு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து எடுத்து, அந்த ஜூஸை 'அந்த' தொடைப் பகுதிகளில் தடவி உலர விட வேண்டும். அப்போது தான் அந்த என்சைம் தன் வேலையைக் காட்டும். அதன் பலனாக நமக்கு அழகான வெண்மையான தொடைகள் கிடைக்கும்!

மஞ்சளுடன் ஆரஞ்சு ஜூஸைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை கருப்பான தொடைப் பகுதிகளில் தடவி, சிறிது நேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவி பேஸ்ட்டை நீக்க வேண்டும். ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி-யும் மஞ்சளும் சேர்ந்து தொடைப் பகுதிகளில் உள்ள கருப்பைப் போக்கி, அவற்றை மினுமினுக்கச் செய்யும்.

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும் ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான். இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.

விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் அவசியமாகும்.

1. முதலில் தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள் உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும்.

2. செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுதல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து வெள்யேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன் ஏற்படுவதுதான் விந்து முந்துதல் எனப்படுகிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் ஆண்&பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன்செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும். அதனால் இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும்போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால் மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுதினால் கூட நல்லது. அதாவது தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை மனத்தில் நினைத்துக்கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.

3. அடுத்தாக செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும் அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும். ஏனெனில் உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே மனம் லேசாகிவிடுகிறது. இருவரும் நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும்போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்

4. ஆண்கள் விந்து முந்துதலைத்தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுயஇன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.

சாதாரணமாகவே ஆண்கள் சுயஇன்பம் காணும் போது அவசர அவசரமாகவே செயல்படுவார்கள்.யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது மனதில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின்போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதானால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப்
பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.

விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள் கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போது தான் நல்ல பலன் தரும்.

முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டு செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக் கண்டுகொண்ட பிறகு பெண்களுடன் உறவு கொள்ளும் போது இதைப் பயன்படுத்தலாம். இடைவெளிவிட்டு செயல்படுதல் விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில்
முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

5. உடல் முழுவதும் இனபம் இருக்கிறது என்பதை ஆணும் பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக இருக்கக்கூடும்.

6. மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல முயற்சியாகும். ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸீக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும்.

7. வெறுமனே செயல்பாடுளில் ஈடுபடுவதைவிட பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துக் கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறமோ அவ்வளவு தூரம் நேரத்தைத் தள்ளிப் போட முடியும்.

8. ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுகொள்வது எளிதாகவும் இனபமாகவும் இருக்கலாம். ஆனால் இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால் பெண்ணை இயங்கச்செய்வது அதிகப்பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால் கூடுதல் நேரம் விரைப்புத்தன்மையுடன் ஆண்கள் இருக்க முடியும்.

9. ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை விடுத்து கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையயும் பயன்படுத்த வேண்டும். இதனால் ஆண் உறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரதை நீட்டிக்க முடியும்.

10. ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண் முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தடடுவது வேறு செயலுக்கு மாற்றுவது வலிக்கும்படி கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது. இது போன்று மேலே குறிப்பிட்டுள்ள சில வழிகளை முயற்சித்து விந்து விரைவாக வெளிப்படுதலை தடுத்து உடலுறவில் முழு திருப்தி அடையுங்கள்.