Saturday, 27 September 2014

காண்பீர் இன்று நான் எனும் பெண் !!

கருங்குழல் சரிந்தோடி

கட்டழகின் எழில் கூட்ட

வளைவுகளின் மென்மையோக்கண்டீர்

நெளிவுகளில் உண்மையாக்கண்டீர்

புன்சிரிப்பும் புன்னகையும் பூட்டிவைக்கும் உண்மையோக்கண்டீர்

கன்னங்களின் செஞ்சிவப்பில் மறை நாணம் கண்டீர்



காண்பீர் இன்று நான் எனும் பெண் !!



கண்கள் வீசுவது காதல் கணையல்ல ,

சுடர் விடும் கம்பீரம்

நாகரீகத்தில் வளைபவள்ளல்ல,

பண்பின் நம்பிக்கயவள்

இவளை பாரதி சொன்னான் “புதுமைப்பெண்” என்று



என் கவியே! நீயும் அறிந்திலையோ

பெண் என்றும் புதுமை தான்

No comments:

Post a Comment