பருவ மங்கையர் அனைவருக்கும் அவசியம் தெரியவேண்டிய அடிப்படை விஷயங்கள்!
உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல்எப்போது, எப்படி வளரவேண்டும் என்பதை கட்டுப்படுத்துகின்றன.
ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும்
புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன் கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெ ண்ணுக்கே
உரிய இரு முக்கிய ஹார் மோன்கள் ஆகும். இந்த இரு ஹார் மோன்களால் தான் பருவம்
அடைகிறா ள்.
பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண் ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான
வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்க ளின் உத்தரவுப்
படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப் பைகள் ஒரு முட்டை
யை வெளியிடு கின்றன. ஒரு பென் கருத்தரிக்க இந்த ஹார் மோன்கள் முக்கிய
காரணமாக இருக்கின்றன. கருத்தறித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும்
ஹார் மோன்கள் பல மாற்றங்களை உண் டாக்குகின்றன. இந்த ஹார்மோன்க ளால்தான் ஒரு
பெண், கர்ப்பமாக இருக்கும் போது மாதவிலக்கு ஏற்படுதில்லை. குழந்தை பிறந்
த உடனே பாலைச்சுரக்க வை ப்பதும் இந்த ஹார்மோன்கள் தான்.
ஒருபெண்,
இனப்பெருக்கத்து க்கான கட்டத்தை கடக்கும் போது இந்த இரு ஹார்மோன் களும்
சுரப்பது படிப்படியாக் குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது.
பெண்ணின் உடலில் கருத்தறிப்
பதற்கான
வாய்ப்பும் முடிந்து போகும். மாதவிலக்கு முற்றிலு மாக நின்று போகும்.
இதற்கு பெயர் தான் அல்லது மாதவிலக் கு நின்றுபோதல் அல்லது மோ னோ பாஸ்.
இவற்றைத் தொடர்ந்து பெண் ணின் உடலில் சுரக்கும் ஹார் மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப
அவளின் காமநி லை, காமஉணர்வு, எடை, உடல் சூடு, பசி மற்றும் எலும்பி ன்
சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற் படும். இவற்றை யெல்லாம் பெண் கள்
தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது எதாவது பிரச்சினை என்றால் அதில்
இருந்து மீண்டு வர முடியும்.
No comments:
Post a Comment