உடலுறவில் பெண்கள், ஈடுபடுவதற்கான காரணங்களும் உண்மைகளும்!
உடலுறவில் பெண்கள், ஈடுபடுவதற்கான சில காரணங்களும் உண் மைகளும்! – உடலு றவில் பெண்கள், ஈடுபடுவதற்கான சில கார ணங்களும் உண்மைகளும்!
ஒரு
ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல் லது இரண்டு காரணங்களே இருக்கமுடியும்.
ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்ட த்தட்ட 200காரணங்கள் இருக்கிறதாம். அதி
ல் காதல், காமம் ஆகிய வற்றுக்குக் கிட்டத் தட்ட கடைசி இடம்தானாம்.
போரடிப்பதால் சில பெண்கள் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப் பவர்களுக்கு
செக்ஸ்
உறவு நல்ல மருந்தாக இரு க்கிறதாம். சே, பாவமா இருக்கு ‘ இ தைப்’ பார்த்தா
என்று ஆண்கள் மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக் கு
ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு ‘டீ’ சாப்டா தேவ லாம் என்று
நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.
ஆக, பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது அவர்க ள் உடலுறவுக்கு வருவதற்கு என்கிறார்கள் இதுகுறித்து ஆராய்ந்தவர்கள்.
ஒரு
பெண் உடலுறவை விரும்புதவற்கு கிட் டத்தட்ட 200 காரணங்களை அவர்கள்
வகைப்படுத்துகிறார்கள். மன அமைதி விரு ம்பு வோர், செய்த உதவிக்கு நன்றி கூற
விரு ம்பி என்று இதில் வித்தியா சமான காரண ங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு
பெண் களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுற வு அனுபவங்களை கண்டறிந்து அதன்
மூல ம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியு ள்ளனர்.
பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதி ல்லையாம்.
வெளியில் எவ்வளவு தான் நட்பாக பேசினாலும் கூட மன சுக்குள் அந்தப்
‘பார்ட்டி’யை தராசுத் தட்டில்தான் உட்காரவைத் திருப்பா ர்களாம். மேலும்
ஆண்களைப் பார் த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில்
வந்து விடுவதில் லையாம். அதாவது, மன ‘ஸ்கேனரில்’ விதம் வித மாக ஆராய்ந்து,
அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண் ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கி றார்கள் ஆய்வாளர்கள்.
ஒரு
ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும்போது அந்த ஆ ணைப் பற்றிய
அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப் பாள் என்றாலும் கூட உடல் ரீதியான
திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய் வின் ஒரு பகுதி கருத்து.
உடலுறவில் ஈடுபடும் பெண்கள் சொ ன்ன சில காரணங்கள் -
1) எனது செக்ஸ் திறமை சரியாக இ ருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள அதில் ஈடுபடுகிறேன்,
2) உடலின் மினுமினுப்பு குறைந்து விட்டது அதை சரிசெய்ய ஈடுபடு கிறேன்,
4)
இன்னும் சிலர் சொன்ன கார ணங்கள், அவன் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை
செய்துகொடுத் தான், அதற்கு நன்றி கூற விரும் பி னேன், அதற்காக உடலுறவுக்கு
ஒத்துக் கொண்டேன் என்பது.
பெண்களின்
மனதைப் புரிந்து கொள் வது கடினம் என்பார்கள். இந்த ஆய் வைப் பார்த்தால்,
எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொ ம்பக் கஷ்டம் போலத்தான்
தெரிகிறது.
பொம்பங்களைப் புரிஞ்சுக்கிறது ரொ ம்பக் கஷ்டம்ய்யா …என்று ‘பாப்பையா ’ ஸ்டைலில் சொல்லி மனசைத் தேத் திக்கிட வேண்டிய துதான்.
இது தமிழ் பெண்களின் உலகம் இணையத்தின் பதிவு அல்ல!
No comments:
Post a Comment